<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-387134100050220261</id><updated>2012-02-15T22:36:50.685-08:00</updated><category term='சிறுகதைகவிதை'/><category term='அரசியல் இந்தியா'/><category term='இந்தியா'/><category term='ப.பி.புத்தகம்'/><category term='ஈழம்'/><category term='தகவல் ஊடகங்கள்'/><category term='ப.பி.கவிதை'/><category term='செய்திகள்'/><category term='ஆணாதிக்கம்'/><category term='பொது'/><category term='என்னைப் பற்றி'/><category term='புத்தக  அறிமுகம்'/><category term='தில்லை போராட்டம்'/><category term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><category term='இந்துத்துவம்'/><category term='தமிழகம்'/><category term='கவிதை'/><category term='திரைப்படம்'/><category term='பண்பாடு'/><category term='சமூகம்'/><category term='அரசியல்'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='படித்ததில் பிடித்தவை'/><title type='text'>நந்தவனம்</title><subtitle type='html'>வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவ பகிர்தல்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>70</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2116529670116410261</id><published>2011-03-15T00:27:00.000-07:00</published><updated>2011-03-15T00:33:31.033-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக  அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>கம்யூனிசமும் குடும்பமும்'  -புத்தக அறிமுகம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-BFgg-1ONY9A/TX8VZZ6GwiI/AAAAAAAAAPY/BffspI0oKhs/s1600/alexandra_communisam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-BFgg-1ONY9A/TX8VZZ6GwiI/AAAAAAAAAPY/BffspI0oKhs/s320/alexandra_communisam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5584205589158216226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;- ஆசிரியர் அலெக்சான்ட்ரா கொலந்தாய்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மார்ச் 8. உழைக்கும் பெண்கள் தினம்.  இந்த  தினத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான சமூக பாதுகாப்பு, சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரத்திற்கான உரிமை என தங்களுடைய அடிப்படை கோரிக்கைகளுக்காக பெண்கள் போராடும் தினமாக இருக்கிறது.  முதலாளித்துவம் தன் சரக்குகளை விற்றுத்தீர்ப்பதற்காக பல நாள்களை புதிது புதிதாக உருவாக்கி கொண்டே இருக்கிறது.  அதில், "மகளிர் தினத்தை' யும் மாற்றுவதில் முனைப்போடு இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த சூழ்நிலையில் 'கம்யூனிசமும், குடும்பமும்' என்ற ஒரு சிறந்த புத்தகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.  லெனின் காலத்து ரஷ்ய கம்யூனிச கட்சியின் தலைவர்களில் ஒருவரும், சோவியத் அரசின் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவருமான பெண் போராளி தான் அலெக்சான்ட்ரா கொலந்தாய்.  இவர் 1920-ல் ஆண்டில்  எழுதிய ஒரு கட்ரையின் ("Communism and the family" ) தமிழாக்கமே இந்தப் புத்தகம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1917 -ல் நடைபெற்ற ரசிய புரட்சிக்கு பிறகு, பாட்டாளி வர்க்க பண்பாட்டில் குடும்பம், பெண்களின் பிரச்சனைகள் என பல கேள்விகளுக்கு தீர்வாக பல விசயங்களை ஆசிரியர் முன்வைக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆசியா போன்ற நாடுகளில் பல குடும்பங்களில் பெண்கள் இன்னும் வீட்டை விட்டு வெளியேறவில்லை.  பெண் பெற்றோரையோ அல்லது கணவனையோ அல்லது பிள்ளைகளைத் தான் வாழ்நாள் முழுவதும் சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை பெண்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை" என்கிறார் ஆசிரியர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்படியே வீட்டை விட்டு, வெளியில் வந்து வேலை செய்யும் பெண்களுக்கோ, இது ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்கும் சாகச பயணமாகிவிடுகிறது. இந்த பயணத்தில் எங்கு சோர்ந்தாலும், வீட்டில் அடைப்பட்டு விடுகிற அவல நிலை இருக்கிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது.  அவரது வீட்டு வேலைகளை குறைக்காமலேயே அவரைக் கூலித் தொழிலாளியாக்கியிருக்கிறது" என்கிறார் ஆசிரியர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குழந்தை வளர்ப்பு என்பது பெண்கள் சார்ந்த ஒன்றாக தான் இன்றும் தொடர்கிறது.  வேலைக்கு செல்லும் பெண்களோ, குழந்தைகளோடு நேரம் செலவழிக்க முடியாமல் திணறுகிறார்கள். குற்ற உணர்வு கொள்கிறார்கள்.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"புரட்சிக்கு முன்னர் பெற்றோர்கள் ஏற்றிருந்த பொறுப்பை எல்லாம், இனி கம்யூனிச சமூகம் ஏற்றுக்கொள்ளும்.  ஆகவே, பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கலாம்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;- புரட்சிக்கு பிறகு, மக்கள் நல சோவியத் அரசு, பெண்களின் பிரச்சனையை நடைமுறை வாழ்வில் எப்படி எதிர்கொண்டது? என்பதை சோவியத் அனுபவம் வாயிலாக விரிவாக விளக்கியிருக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விலை ரூ. 20/- பக்கங்கள் 24&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;வெளியீடு : &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெண்கள் விடுதலை முன்னணி,&lt;/div&gt;&lt;div&gt;41, பிள்ளையார் கோவில் தெரு,&lt;/div&gt;&lt;div&gt;மதுரவாயல், சென்னை - 600 095. &lt;/div&gt;&lt;div&gt;தொடர்பு கொள்ள : 98849 50952&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;கிடைக்குமிடம் : &lt;/b&gt;கீழைக்காற்று பதிப்பகம், சென்னை - 044-28412367&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2116529670116410261?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2116529670116410261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2116529670116410261' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2116529670116410261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2116529670116410261'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2011/03/blog-post.html' title='கம்யூனிசமும் குடும்பமும்&apos;  -புத்தக அறிமுகம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-BFgg-1ONY9A/TX8VZZ6GwiI/AAAAAAAAAPY/BffspI0oKhs/s72-c/alexandra_communisam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2310439028141000197</id><published>2010-12-20T00:54:00.000-08:00</published><updated>2010-12-21T06:27:22.143-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப.பி.புத்தகம்'/><title type='text'>ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/TQ8aS9GvByI/AAAAAAAAAO0/vZDWOWhPbzE/s1600/narmada_struggle.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 258px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/TQ8aS9GvByI/AAAAAAAAAO0/vZDWOWhPbzE/s320/narmada_struggle.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5552685778513889058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார்.  படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ஆறு.  அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது.  எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை.  அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது.  பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது,  நகர மறுக்கும் மக்களின்  எதிர்ப்பை அரசு  எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Trebuchet, 'Trebuchet MS', Arial, sans-serif; font-size: 13px; line-height: 20px; "&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 20px; "&gt;என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 20px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.  இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.  நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும்.  நாவலை படித்துவிட்டு வாருங்கள்.  நாம் விவாதிக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2310439028141000197?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2310439028141000197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2310439028141000197' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2310439028141000197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2310439028141000197'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2010/12/blog-post_20.html' title='ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/TQ8aS9GvByI/AAAAAAAAAO0/vZDWOWhPbzE/s72-c/narmada_struggle.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-5890909512554927893</id><published>2010-12-04T23:57:00.000-08:00</published><updated>2010-12-05T00:06:16.564-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாபா சாகேப் அம்பேத்கர் - திரைப்படம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TPtHwqFLzCI/AAAAAAAAAOs/F_IAH1SZnvM/s1600/dr-babasaheb-ambedkar-wallpaper.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 242px; height: 303px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TPtHwqFLzCI/AAAAAAAAAOs/F_IAH1SZnvM/s320/dr-babasaheb-ambedkar-wallpaper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5547106267292224546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல போராட்டங்களுக்கு பிறகு படம் வெளிவந்திருக்கிறது.  படம் பார்த்த உணர்வில், உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் அம்பேத்கர் வெளிநாட்டில் கல்வி கற்கும் காலத்திலிருந்து துவங்குகிறது.  படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மக்கள் தலைவர்களையும் போலவே தன் சொந்த குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறார்.  தன்னுடைய நான்கு குழந்தைகளையும் இழந்தது மிகப்பெரிய சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி, பொதுக்குளத்தில் தண்ணீர் அருந்துவது, கோவில் நுழைவு போராட்டம், தேர் இழுக்கும் போராட்டம், புத்த மதத்தை தழுவுவது என நமக்கு அம்பேத்கரைப் பற்ற அறிந்த விஷயங்களின் தொகுப்பாக இருந்தாலும் படமாக்கிய விதம் நன்றாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த முரணை நன்றாக படம் பிடித்து காட்டியிருக்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கார் 'மகர்' (தாழ்த்தப்பட்ட) சாதியா?  எனக்கு தெரியாதே! என காந்தி கூறுகிற பொழுது.. திரையரங்கில் கைத்தட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சில முக்கிய விஷயங்களை, மேலோட்டமாக சொல்லியிருப்பது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிமாற்றுப் படம் என்றாலும், நிறைய அந்நியமாக தெரியவில்லை. ( பிடித்த அரசியல் ஆளுமை என்பதாலும் இருக்கலாம்.) டாகுமென்டரி போல இருந்துவிடுமோ என பயந்தேன்.  ஒரு படத்திற்குரிய அனைத்து தகுதிகளுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் எடுத்திருந்த 'பெரியார்' படத்தை விட மொழிமாற்றுப் படமான 'அம்பேத்கர்" சிறப்பாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசின் சமூக நீதித்துறையும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிர அரசும் சேர்ந்து எடுத்திருந்த படம் என்பதால், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த கலை இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை தந்துவிட்டார்களோ என எண்ணினேன்.  படம் அந்த எண்ணத்தை மாற்றியது.மம்முட்டியின் நடிப்பு அருமை.  கட்டபொம்மன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருவது போல, இனி அம்பேத்கர் என்றால் மம்முட்டி நினைவிற்கு வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கர் தன் கொண்டிருந்த கொள்கைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறார் என்பதை படம் உணர்த்தியது. மொத்தத்தில் படம் எனக்கு பிடித்திருந்தது.  கூடுதலாக அம்பேத்கர் பற்றி தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலையும் படம் தூண்டியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-5890909512554927893?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/5890909512554927893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=5890909512554927893' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5890909512554927893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5890909512554927893'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2010/12/blog-post.html' title='பாபா சாகேப் அம்பேத்கர் - திரைப்படம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TPtHwqFLzCI/AAAAAAAAAOs/F_IAH1SZnvM/s72-c/dr-babasaheb-ambedkar-wallpaper.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2169143916183357297</id><published>2010-11-16T06:29:00.000-08:00</published><updated>2010-11-16T06:50:23.204-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவம்'/><title type='text'>அயோத்தி தொடர்பான பதிவுகள்!</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;முன்குறிப்பு : &lt;/b&gt;அயோத்தி தொடர்பான செய்திகளை படிப்பதற்காக தேடும் பொழுது.. இந்த பதிவுகள் கண்ணில்பட்டன. ஒரு தொகுப்புக்காக இங்கே இணைப்புகள் தருகிறேன். தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;*****&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?&amp;amp;SectionName=Editorial%20Articles&amp;amp;artid=314880&amp;amp;SectionID=133&amp;amp;MainSectionID=133&amp;amp;SEO=&amp;amp;Title=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?"&gt;அயோத்தி தீர்ப்பு - ஆதாயம் யாருக்கு? - நீரஜா செளத்ரி - தினமணி - அக். 8, 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://villavan.wordpress.com/2010/10/04/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE/"&gt;அயோத்தி தீர்ப்பு- நல்லகாலம், உடன்கட்டை ஏறுதல் வெள்ளையன் காலத்திலேயே சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது - வில்லவன் - அக். 4, 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.mathavaraj.com/2010/10/blog-post.html"&gt;கரசேவை, மசூதி இடிப்பு, அயோத்தி தீர்ப்பு - பதிவர் மாதவராஜ் - அக். 2, 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://poar-parai.blogspot.com/2010/10/blog-post.html"&gt;அயோக்கியா : தீர்ப்பும், வரலாறும்!! - பதிவர் அசுரன் - அக். 1, 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.vinavu.com/2010/11/16/ayodhya-injustice-2/"&gt;அயோத்தி தீர்ப்பு - பார்ப்பன புரட்டு - வினவு -  புதிய ஜனநாயகம், நவம்.2010 இதழிலிருந்து...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.vinavu.com/2010/09/30/ayodhya-injustice/"&gt;கடப்பாறையேவ ஜெயதே - அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு!! - வினவு, 30. செப். 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.vinavu.com/2010/06/09/brahmanical-judiciary/"&gt;நீதித்துறைய ஆள்கிறது இந்து மனச்சாட்சி! -வினவு - 9, ஜுன் 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=6259:o-&amp;amp;catid=278:2009"&gt;பாபர் மசூதி இடிப்பு  வழக்குகள் - சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் - புதிய ஜனநாயகம் - 2009&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.thehindubusinessline.com/2010/10/05/stories/2010100552540800.htm"&gt;ayodhya judjgement and after - Hindu - Business line - Oct, 5, 2010&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;a href="http://www.tehelka.com/story_main47.asp?filename=Ne161010AYODHYA.asp"&gt;AYODHYA CHURNS UP THE RIGHT - Tehelka - Oct, 16&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; line-height: 28px; "&gt;&lt;p align="justify" class="style1 style2" style="font-family: Georgia; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&lt;a href="http://www.countercurrents.org/hensman101010.htm"&gt;Politics, History, Relition And The Law: The Ayodhya Verdict - By Rohini hensman - in counter currents&lt;/a&gt; - Oct, 10, 2010&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2169143916183357297?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2169143916183357297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2169143916183357297' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2169143916183357297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2169143916183357297'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2010/11/blog-post.html' title='அயோத்தி தொடர்பான பதிவுகள்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2097597958607575778</id><published>2010-10-27T07:02:00.000-07:00</published><updated>2010-10-27T07:08:28.543-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>அருந்ததிராயை ஆதரிப்போம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TMgyTEGgOYI/AAAAAAAAAOk/jM2_WFAlTzs/s1600/Arundhati-Roy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 291px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TMgyTEGgOYI/AAAAAAAAAOk/jM2_WFAlTzs/s320/Arundhati-Roy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5532727445324577154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;அருந்ததி ராயின் அறிக்கை :&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும்  லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச்  சூழ்ந்திருந்தார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால்  துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’  இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அக்டோபர் 26, 2010                                                                                                                  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அருந்ததி ராய்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2097597958607575778?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2097597958607575778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2097597958607575778' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2097597958607575778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2097597958607575778'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2010/10/blog-post.html' title='அருந்ததிராயை ஆதரிப்போம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/TMgyTEGgOYI/AAAAAAAAAOk/jM2_WFAlTzs/s72-c/Arundhati-Roy.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-5333381127324656866</id><published>2010-01-21T23:44:00.000-08:00</published><updated>2010-01-21T23:50:22.831-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>'கிரீன் ஹண்ட்' - எதிர்ப்பியக்க கருத்தரங்கம்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/S1lYpIlSrfI/AAAAAAAAAN0/ZD-aKohUVhU/s1600-h/operation-green-hunt.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5429468289473621490" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 225px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/S1lYpIlSrfI/AAAAAAAAAN0/ZD-aKohUVhU/s320/operation-green-hunt.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான்&lt;br /&gt;அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருத்தரங்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 23.01.2010&lt;br /&gt;நேரம்: மாலை 4 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt;சைதை வர்த்தகசபை,&lt;br /&gt;(சைதை காவல் நிலையம் பின் புறம்)&lt;br /&gt;சைதாப்பேட்டை, சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை:&lt;/strong&gt;தோழர் வெங்கடேசன்&lt;br /&gt;செயலர். ம.க.இ.க, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உரையாற்றுவோர்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு.எஸ்.எஸ். ராஜகோபாலன்&lt;br /&gt;கல்வியியலாளர், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.அரங்க.சம்பத்குமார்&lt;br /&gt;வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.த.வெள்ளையன்&lt;br /&gt;தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் வெ.பழனிநாதன்&lt;br /&gt;மாநில இணைச்செயலர்,&lt;br /&gt;பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி&lt;br /&gt;நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக‌&lt;br /&gt;-&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி&lt;br /&gt;புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி&lt;br /&gt;விவசாயிகள் விடுதலை முன்னணி&lt;br /&gt;-&lt;br /&gt;தொடர்பு கொள்ள:&lt;br /&gt;&lt;br /&gt;ம.க.இ.க : 94446 48879&lt;br /&gt;பு.மா.இ.மு : 94451 12675&lt;br /&gt;பு.ஜ.தொ.மு : 94448 34519&lt;br /&gt;பெ.வி.மு : 98849 50952.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-5333381127324656866?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/5333381127324656866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=5333381127324656866' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5333381127324656866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5333381127324656866'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2010/01/blog-post.html' title='&apos;கிரீன் ஹண்ட்&apos; - எதிர்ப்பியக்க கருத்தரங்கம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/S1lYpIlSrfI/AAAAAAAAAN0/ZD-aKohUVhU/s72-c/operation-green-hunt.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-5589126727551309313</id><published>2009-12-15T21:56:00.000-08:00</published><updated>2009-12-15T22:03:33.529-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப.பி.கவிதை'/><title type='text'>நானும் நீயும்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Syh4L3LD0kI/AAAAAAAAANs/Sye12hKDE2E/s1600-h/man_woman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 125px;" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Syh4L3LD0kI/AAAAAAAAANs/Sye12hKDE2E/s320/man_woman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5415710697097253442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்&lt;br /&gt;நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்&lt;br /&gt;அடக்கமாக எனக்குப் பின்னால்&lt;br /&gt;நின்று கொண்டிருப்பாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி&lt;br /&gt;உன்னை மிரட்டுவேன் நான்&lt;br /&gt;என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்&lt;br /&gt;அமைதியாக இருப்பாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலோழிய&lt;br /&gt;சொல்லிக் கொள்வதில்லை நான்&lt;br /&gt;நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து&lt;br /&gt;பறைசாற்றியாக வேண்டும் நீ&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிறகு என் நினைவுகளோடு&lt;br /&gt;வாழவைக்கிறார்கள் உன்னை&lt;br /&gt;உனக்குப்பிறகு உன் தங்கையோடு&lt;br /&gt;வாழவைக்கிறார்கள் என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;- ஜெயபாஸ்கரன்&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : ஆனந்த விகடன் (20/05/2001)ல் வெளிவந்த இந்த கவிதை பிடித்து.. ஜெயபாஸ்கரனின் கவிதை தொகுப்பை வாங்கி ஆர்வமாய் படித்தேன்.  மற்ற கவிதைகள் வழா வழா!. இந்த ஒரு கவிதை மட்டும் தான் எனக்கு பிடித்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-5589126727551309313?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/5589126727551309313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=5589126727551309313' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5589126727551309313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5589126727551309313'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/12/blog-post.html' title='நானும் நீயும்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Syh4L3LD0kI/AAAAAAAAANs/Sye12hKDE2E/s72-c/man_woman.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1584899862354208370</id><published>2009-10-30T07:01:00.000-07:00</published><updated>2009-10-30T07:19:33.540-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SurzH5BPLHI/AAAAAAAAANc/LZn8TONiq38/s1600-h/irom_sharmila.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 132px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SurzH5BPLHI/AAAAAAAAANc/LZn8TONiq38/s320/irom_sharmila.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5398394420247604338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://porattamtn.wordpress.com/2009/10/30/manipur/"&gt;போராட்டம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள &lt;a href="http://manipurfreedom.org/call4action2009"&gt;அறைகூவலின்&lt;/a&gt; அடிப்படையில்)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=1260:2008-05-07-20-38-07&amp;catid=35:2006&amp;Itemid=27"&gt;மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=6089:2009-08-11-16-50-59&amp;catid=75:2008-05-01-11-45-16"&gt;இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள் - நன்றி - தெகல்கா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1584899862354208370?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1584899862354208370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1584899862354208370' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1584899862354208370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1584899862354208370'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post_30.html' title='பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SurzH5BPLHI/AAAAAAAAANc/LZn8TONiq38/s72-c/irom_sharmila.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2506297219882510381</id><published>2009-10-12T22:09:00.000-07:00</published><updated>2009-10-12T22:11:52.877-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பண்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! இந்துக்களின் திருவிழா!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/StAuzx9txQI/AAAAAAAAAkU/al2KO38CidI/s1600-h/deepavali_fire.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 143px; height: 143px;" src="http://3.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/StAuzx9txQI/AAAAAAAAAkU/al2KO38CidI/s320/deepavali_fire.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390860221082879234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முன்குறிப்பு :&lt;/strong&gt; தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது.  துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும்,  எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும்  வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்  &lt;br /&gt;&lt;br /&gt;-  &lt;strong&gt;பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், &lt;/strong&gt;இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார்,  பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.  (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீபாவளி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி.  நகர்ப்புறம்  சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.   தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை.  தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின்  திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது?  பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும்.  இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும்.  பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா.  பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.   தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.   &lt;br /&gt;&lt;br /&gt;நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று.  மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.  இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம் &lt;a href="http://4.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/StAu0UbENLI/AAAAAAAAAkc/v0NpFbYYZMk/s1600-h/mahavir_lord.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 107px; height: 106px;" src="http://4.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/StAu0UbENLI/AAAAAAAAAkc/v0NpFbYYZMk/s320/mahavir_lord.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390860230332789938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.    எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும்.  &lt;strong&gt;விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி.  பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர்.  வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.  எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி  நாளைக் குறிக்கும் சடங்காகும்.  தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.  ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.&lt;br /&gt;&lt;br /&gt;'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில தகவல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://banukumar_r.blogspot.com/2007/11/blog-post.html"&gt;தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=1174"&gt;தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mahasocrates.blogspot.com/2007/05/blog-post_215.html"&gt;தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=20306261&amp;format=html"&gt;தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60702013&amp;format=print"&gt;"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி - &lt;a href="http://socratesjr2007.blogspot.com/"&gt;குருத்து&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2506297219882510381?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2506297219882510381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2506297219882510381' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2506297219882510381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2506297219882510381'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post_12.html' title='தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! இந்துக்களின் திருவிழா!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Ej-f-HNpkUM/StAuzx9txQI/AAAAAAAAAkU/al2KO38CidI/s72-c/deepavali_fire.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-6125316925882253127</id><published>2009-10-01T07:26:00.000-07:00</published><updated>2009-10-01T07:40:34.077-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SsS99tjLAOI/AAAAAAAAANM/5cSjrzCiMFY/s1600-h/mayday.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 99px; height: 140px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SsS99tjLAOI/AAAAAAAAANM/5cSjrzCiMFY/s320/mayday.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5387639922138743010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- புதிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பார்ந்த தொழிலாளர்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செப். 21ந் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜே.ஜார்ஜ் என்பவன் தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை - பேராபத்து" எனறு அலறுகிறது. ஊடகங்கள்: தொழிலாளர்களை பயங்கரவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்களோ தொழிலாளர்களின் வன்முறைப் போக்கை நசுக்கப் போவதாக முதலாளிகளின் அடியாட்கள் போல பேசுகின்றனர். கோவை நகரமே கலவரபூமி போல போலீசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்கள் பயங்கரவாதிகளா? முதலாளி வர்க்கம் தினந்தோறும் தொழிலாளர்கள் மீது ஏவி விடுகின்ற கொடூரங்களை அனுபவித்த எவரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். கோவை பிரிக்கால் ஆலை நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைகளை அறிந்த எவரும் தொழிலாளர்களை வ்னமுறையாளர்கள் என்று சொல்லமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிக்கால் ஆலையில் ஏற்கனவே ஐந்து தொழிற்சங்கங்கள் இருந்தும் முதலாளி விஜய் மோகனின் அடக்குமுறைகளுக்கு அவை பணிந்து போயின. எனவே, 2007-ஆம் ஆண்டில் பெரும்பான்மை &lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SsS99715ifI/AAAAAAAAANU/SgfpUU0EZuI/s1600-h/pricol.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 82px; height: 56px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SsS99715ifI/AAAAAAAAANU/SgfpUU0EZuI/s320/pricol.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5387639925975386610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொழிலாள்ர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழிற்சங்கத்தை துவங்கினர். அன்று முதல் அதிகரித்து வரும் கொடுமைகள் - அடக்குமுறைகள் - பழிவாங்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாய் வேலை நீக்கம், பணியிட மாற்றம் என்று விரட்டப்பட்டனர். தொழிலாளர் ஆணையர் துவங்கி உயர்நீதி மன்றம் - உச்சநீதி மன்றம் வரை போட்ட எல்லா உத்திரவுகளையும் பிரிக்கால் முதலாளி மயிருக்குச் சமமாக மதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்களின் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். இவரது அரசாங்கம் போட்ட அரசாணையைக் கூட கழிப்பறை காகிதமாக தூக்கி எறிந்தானே விஜய்மோகன்! அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகமா? 300 தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மாதக்கணக்கில் பட்டினி போட்டானே, அது சகித்துக் கொள்ளக்கூடிய ஜனநாயகப் போக்கா? பல மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டதால் பல பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டதே, அது போற்றத்தக்க ஜனநாயக மாண்பா?&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களையும், சங்க முன்னணியாளர்களையும் மிரட்டுவது, அடியாட்களை வைத்து தாக்குவது, கருங்காலிகளை உருவாக்கி ஒற்றுமையை சீர்குலைப்பது, வேலைநீக்கம் செய்தும், சம்பளத்தை மறுத்தும் பட்டின் போடுவது ஆகியவை செய்து வந்த பிரிக்கால் முதலாளியின் கொடூரங்களை தாங்காமல் தொழிலாளர்கள் திருப்பி தாக்கிவிட்டனர். இதில் முதலாளியின் அடியாளாக செயல்பட்ட அதிகாரி ராய். ஜே.ஜார்ஜ் பலியானான். இதில் வருத்தப்படவோ, அனுதாபப்படவோ, அச்சப்படவோ ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலறுகிறது சென்னை "மெப்ஸ்" உற்பத்தியாளர்கள் (முதலாளிகள்) சங்கம். ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்கே இப்படிப் பதறுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் பலநூறு தொழிலாளர்களைக் கொல்கிறதே இவைகளை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துகொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;தொழில அமைதி நிலவுகின்ற தமிழகத்தில் பிரிக்கால் தொழிலாளர்களின் வன்முறை ஒரு களங்கம் என்கின்றன, முதலாளி சங்கங்கள். எப்பேர்ப்பட்ட மோசடி! "அமைதி பூங்கா" தமிழகத்தில் எந்த ஆலையிலாவது சங்கம் அமைக்க முடிகிறதா? சட்டப்படியான ஊதியம் - வேலை ப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை கேட்கமுடிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்சங்கம் துவங்கியதற்காக 188 தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததே ஹூண்டாய் கார் கம்பெனி, இதுதான் தொழில் அமைதியா? நெல்காஸ்ட் ஆலைக்குள் விபத்தில் செத்துப்போன ஒரிசா மாநிலத் தொழிலாளியை அனாதைப் பிணமாக தூக்கியெறிய அனுமதிக்க மாட்டொம் என்று போராடியது, நிரந்தர தொழிலாளர் சங்கம். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 108 தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், சங்க முன்னணியாளர்கள் 34 பேரை சஸ்பெண்ட் செய்தும் மிரட்டி வருகிறது நெல்காஸ்ட் நிர்வாகம். வேலை நீக்கத்தை தடை செய்து உயர்நீதி மன்றம் போட்ட உத்திரவைக் கூட நிர்வாகம் மதிக்கவில்லை. இதுதான் தொழில் அமைதியின் லட்சணம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்கள் போராடினால் களங்கமாம்! பெரியபாளையம் பகுதியில் உள்ள சுஜானா ஸ்டீல்ஸ் ஆலையில் சங்கம் துவக்கியதற்காக ஆந்திராவுக்கு மாற்றப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூரியிலேயே வேலை கொடுக்க உத்தரவிட்டது, உயர்நீதிமன்றம். இந்த உத்திரவையும் கழிப்பறைக் காகிதமாக்கிய முதலாளி வர்க்கம் தான், தொழிலாளர்கள் விழித்தெழுவதை களங்கம் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிக்கால் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்குகின்ற மு.க.ஸ்டாலின், சில நாள்களுக்கு முன்பாக கடலூரில் "கெம்பிளாஸ்ட் சன்மார்" என்கிற ஆலையை பெருமையுடன் திறந்து வைத்தார். இந்த சன்மார் முதலாளி தன்னுடைய போன்னேரி ஆலையில் சங்கம் துவக்கியதற்காக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையைப் பறித்து பல மாதங்களாகப் பட்டினி போட்டு வருகிறான். இவனை சவுக்கால் அடித்து தண்டிப்பாரா, ஸ்டாலின்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் கும்பல் பேசுகின்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி எல்லாம் தொழிலாளர்களை மிரட்டவே செய்கிறது! முதலாளிகளுக்கோ சலுகைகள் - மானியங்கள் - சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு தந்து பாதசேவை செய்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களை பயங்கரவாதிகள் - வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலை பறிப்பு - பட்டினி, வறுமை என்கிற பேரழிவு ஆயுதங்கள் கொண்டு சித்திரவதை செய்து வரும் முதலாளிகளின் இழப்புக்கோ ஒப்பாரி வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிக்கால் தொழிலாளர்கள் மட்டுமல்ல; வேறு எந்த ஆலைத் தொழிலாளர்களும் கலம் செய்வதற்குரிய சூழ்நிலைகளை முதலாளிகளே தோற்றுவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு ஆலையின் தொழிலாளர்களது பிரச்சினை என்று நாம் ஒதுக்கிக் கொள்ள முடியாது. பிரிக்கால் தொழிலாள்ர்களின் போராட்டம் இந்த தருணத்தில் ஒடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் எந்த தொழிலாளர் போராட்டமும் நசுக்கப்படும். எனவே, பிரிக்கால் தொழிலாளர்களது போராட்டங்களை ஆதரிப்பது வரலாற்றுக் கடமை என்பதை உணர்வோம். முதலாளித்துவ பயங்கரவாததுக்கு முடிவு கட்ட பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வோம்!&lt;br /&gt;கோவை பிரிக்கால் ஆலை அதிகாரி ராய்.ஜே.ஜார்ஜ் தொழிலாளர்களால் அடித்துக்கொலை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;* அன்றாடம் தொழிலாளர் மீது&lt;br /&gt;பயங்கரவாத முதலாளிகள் செய்துவரும்&lt;br /&gt;சித்திரவதை கொடுமைகளின்&lt;br /&gt;எதிர்விளைவே இது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;*தொழிலாளி வர்க்கம் வருத்தப்படவோ,&lt;br /&gt;அனுதாபப்படவோ, அஞ்சவோ&lt;br /&gt;தேவையில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;* நாள்தோறும் சட்டவிரோதமாக&lt;br /&gt;ஆயிரக்கணக்கான கொடுமைகளை&lt;br /&gt;செய்துவரும் பயங்கரவாத&lt;br /&gt;முதலாளிகளை கைது செய்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;*பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின்&lt;br /&gt;நியாயமான போராட்டம் வெல்லட்டும்!&lt;br /&gt;முதலாளித்துவ பயங்கரவாதத்தை&lt;br /&gt;முறியடிக்க அணிதிரள்வோம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தொடர்புக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; :&lt;br /&gt;&lt;br /&gt;அ. முகுந்தன்,&lt;br /&gt;110, 2வது மாடி,&lt;br /&gt;மாநகராட்சி வணிக வளாகம்,&lt;br /&gt;63, ஆற்காடு சாலை,&lt;br /&gt;கோடம்பாக்கம், சென்னை - 24&lt;br /&gt;பேச : 94448 34519&lt;br /&gt;- பு.ஜ.தொ.மு&lt;br /&gt;(புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kalagam.wordpress.com/2009/09/28/"&gt;பிரிக்கால் ஆலை அதிகாரி கொலை&lt;br /&gt;முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கான எதிர் விளைவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cpiml.org/liberation/year_2009/sept_09/update_1.html"&gt;பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-6125316925882253127?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/6125316925882253127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=6125316925882253127' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6125316925882253127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6125316925882253127'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/10/blog-post.html' title='கோவை பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SsS99tjLAOI/AAAAAAAAANM/5cSjrzCiMFY/s72-c/mayday.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-4137704622203076099</id><published>2009-09-17T23:06:00.000-07:00</published><updated>2009-09-17T23:14:42.676-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SrMlSVGvV2I/AAAAAAAAANE/hECrGeWqBTY/s1600-h/nepal_people.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382686976471160674" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 124px; CURSOR: hand; HEIGHT: 74px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SrMlSVGvV2I/AAAAAAAAANE/hECrGeWqBTY/s320/nepal_people.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;strong&gt;அரங்கக் கூட்டம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt;&lt;/span&gt; தென்னிந்திய நடிகர் சங்கம்,&lt;br /&gt;அபிபுல்லா ரோடு,&lt;br /&gt;வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன்,&lt;br /&gt;தலைவர் - பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சிறப்புரை:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பசந்தா&lt;br /&gt;அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,&lt;br /&gt;நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663333;"&gt;கூட்ட ஏற்பாடு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#330000;"&gt;தொடர்புக்கு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அ.முகுந்தன்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,&lt;br /&gt;110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,&lt;br /&gt;63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,&lt;br /&gt;சென்னை-24&lt;br /&gt;தொலைபேசி: 94448 34519&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கலாச்சாரம் – 99411 75876&lt;br /&gt;&lt;br /&gt;வினவு – 97100 82506&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-4137704622203076099?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/4137704622203076099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=4137704622203076099' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4137704622203076099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4137704622203076099'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/09/blog-post.html' title='நேபாள புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SrMlSVGvV2I/AAAAAAAAANE/hECrGeWqBTY/s72-c/nepal_people.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1139767005993692178</id><published>2009-08-07T08:28:00.000-07:00</published><updated>2009-08-07T08:35:03.195-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>மனித உரிமை பாதுகாப்பு மையம் - சென்னை கிளை துவக்கவிழா!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SnxJRyTFK7I/AAAAAAAAAM8/Xk9km5e1_Gk/s1600-h/lawyers.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5367245425827195826" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 147px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SnxJRyTFK7I/AAAAAAAAAM8/Xk9km5e1_Gk/s320/lawyers.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;நிகழ்ச்சி நிரல் :&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;நாள் :&lt;/strong&gt;&lt;/span&gt; 08.08.2009, சனிக்கிழமை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நேரம் :&lt;/span&gt;&lt;/strong&gt; மாலை 5 முதல் 8.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இடம் :&lt;/span&gt;&lt;/strong&gt; AK நாயக் பவன், 3வது தளம், 2வது லேன், பீச் ரோடு, GPO பின்புறம், சென்னை-1.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வரவேற்புரை :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் பொற்க்கொடி, வழக்குரைஞர் – சென்னை உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தலைமை உரை :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் ராஜு, வழக்குரைஞர் - விருத்தாச்சலம், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் திருமலைராசன், வழக்குரைஞர் - ஈரோடு, முன்னாள் தலைவர் – தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் சு.ப.தங்கராசு, பொதுச்செயலாளர் – புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (NDLF), தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழ்த்துரை :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் துரை.சண்முகம், கவிஞர், &lt;/div&gt;&lt;div&gt;மக்கள் கலை இலக்கிய கழகம் (PALA).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரு மருதன், எழுத்தாளர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரு A.நடராசன், மூத்த வழக்குரைஞர் &lt;/div&gt;&lt;div&gt;சென்னை உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தோழர் சங்கரசுப்பு , வழக்குரைஞர் &lt;/div&gt;&lt;div&gt;சென்னை உயர்நீதிமன்றம், &lt;/div&gt;&lt;div&gt;தமிழ் மாநில தலைவர்,&lt;/div&gt;&lt;div&gt;இந்திய மக்கள் வழக்குரைஞர் கழகம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரு சகாதேவன், வழக்குரைஞர்,&lt;/div&gt;&lt;div&gt;சென்னை உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நன்றியுரை : &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர்,&lt;/div&gt;&lt;div&gt;சென்னை உயர்நீதிமன்றம், &lt;/div&gt;&lt;div&gt;செயலாளர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC), &lt;/div&gt;&lt;div&gt;சென்னை கிளை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்புக்கு :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் கா.சுரேஷ், வழக்குரைஞர் ,&lt;br /&gt;5/7, 2வது தெரு, ராஜாஜி நகர்,&lt;br /&gt;வில்லிவாக்கம்,&lt;br /&gt;சென்னை – 49.&lt;br /&gt;அலைபேசி : 98844 55494&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அனைவரும் வருக!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1139767005993692178?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1139767005993692178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1139767005993692178' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1139767005993692178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1139767005993692178'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/08/blog-post.html' title='மனித உரிமை பாதுகாப்பு மையம் - சென்னை கிளை துவக்கவிழா!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SnxJRyTFK7I/AAAAAAAAAM8/Xk9km5e1_Gk/s72-c/lawyers.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2297025182490990417</id><published>2009-04-29T07:10:00.000-07:00</published><updated>2009-04-29T07:53:36.920-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரல்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SfhjZ4N-zZI/AAAAAAAAAMs/Sj3OE31YC2c/s1600-h/may_1_kalagam.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5330119455231888786" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 186px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SfhjZ4N-zZI/AAAAAAAAAMs/Sj3OE31YC2c/s320/may_1_kalagam.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;மேதினம் - நிகழ்ச்சி நிரல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 01.05.2009 (வெள்ளிக்கிழமை)&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் : காலை 8 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி : கொடிஏற்றுதல்&lt;br /&gt;&lt;br /&gt;கொடி ஏற்றுபவர் :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அ.முகுந்தன், தலைவர்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை 9 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;ஓவியக்கண்காட்சி&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறந்து வைப்பவர் :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் துரை சண்முகம்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6666;"&gt;பேரணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 4 மணி&lt;br /&gt;&lt;br /&gt;துவங்கும் இடம் : தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;முடியும் இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;பொதுக்கூட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பரமானந்தன், ஒருங்கிணைப்பாளர்,&lt;br /&gt;புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலர்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் காளியப்பன், இணைச்செயலாளர்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம் &lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SfhjZz1PTyI/AAAAAAAAAM0/bPxKQnqcC44/s1600-h/pala_team.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5330119454054371106" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 65px" alt="" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SfhjZz1PTyI/AAAAAAAAAM0/bPxKQnqcC44/s320/pala_team.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர கலை நிகழ்ச்சி :&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கலைக்குழு&lt;br /&gt;&lt;br /&gt;நன்றியுரை :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் நிர்மலா,&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;நிகழ்ச்சி ஏற்பாடு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;விவசாயிகள் விடுதலை முன்னணி,&lt;br /&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://mahasocrates.blogspot.com/2009/04/blog-post_29.html"&gt;இந்த மே தினத்திற்கான துண்டு பிரசுரத்திற்கு இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2297025182490990417?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2297025182490990417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2297025182490990417' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2297025182490990417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2297025182490990417'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/04/blog-post_9759.html' title='மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரல்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SfhjZ4N-zZI/AAAAAAAAAMs/Sj3OE31YC2c/s72-c/may_1_kalagam.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1552360139898774872</id><published>2009-04-29T07:02:00.000-07:00</published><updated>2009-04-29T07:06:24.482-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Sfhey23DpAI/AAAAAAAAAMk/Fz__mgbNEtA/s1600-h/may_1+copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 70px;" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Sfhey23DpAI/AAAAAAAAAMk/Fz__mgbNEtA/s320/may_1+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5330114386805892098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவெறி அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது இந்திய அரசு தொடுத்து வரும் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு உங்களை அறைகூவுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு போலி ஜனநாயகத் தேர்தல் மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி பதவி வேட்டையாடும் பிணந்தின்னிகள் மொய்க்கின்ற அருவெறுப்பான தேர்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வழங்கிய அதிகாரத்தை வைத்தே ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்துவிட்டு, அந்த இரத்தம் தோய்ந்த கைகளை மறைத்துக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் நடத்தும் நயவஞ்சகத் தேர்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம். அல்லது ஈழப்பிரச்சினையைக் காட்டி ஓட்டுக் கட்சிப் பச்சோந்திகள் நடத்திவரும் பித்தலாட்டத்துக்குப் பலியான ஏமாளிகள் ஆவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“போலி ஜனநாயகத் தேர்லைப் புறக்கணிப்போம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்! என்று நாங்கள் எப்போதுமே முழங்கி வந்திருக்கிறோம். இப்போதும் கூறுகிறோம். இத்தேர்தல் ஈழப்பிரச்சினையைத் தீர்ப்பது இருக்கட்டும், இது இந்திய மக்களுடைய எந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது? ஓட்டுப் போடும் மக்களுக்கு நிலம், வீடு, கல்வி, வேலை, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் எதையும் இந்த “ஜனநாயகம்” வழங்கியதில்லை. ஓட்டே போடாத அம்பானியையும் டாடாவையும்தான் இது உலகப் பணக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. இது பணநாயகம். நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் நம் மீது செலுத்தி வரும் சர்வாதிகாரம். எனவேதான் “எதிரிகளின் சர்வாதிகாரத்துக்கு வாக்களிக்காதீர்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தேர்தலிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் பொம்மையாக அமர்ந்திருக்க, மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்படாத அதிகார வர்க்கம்தான் உண்மையில் ஆட்சி நடத்துகிறது. காட் ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்தையும் அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. “இந்த இரட்டை ஆட்சி மோசடிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்” என்று நாங்கள் கேட்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போலி ஜனநாயகம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மையையும் காவு கொடுத்திருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் ஆணைக்கிணங்க தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி, மறுகாலனியாக்க அடிமைத்தனத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சாதி மதவெறியை ஒழிக்கவோ, அத்தகைய வெறியர்களைத் தண்டிக்கவோ இந்தப் போலி ஜனநாயகத்தால் முடிந்ததே இல்லை. மாறாக, இந்து மதவெறி பாசிஸ்டு கொலைகாரர்களை ஆட்சியில் அமர்த்தி மதச்சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைத்திருக்கிறது. எனவேதான், “இந்த மோசடி ஜனநாயகத்துக்கு மயங்காதீர்கள்” என்று மக்களை எச்சரிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களின் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல் பயன்பட்டதில்லை. அவ்வாறு தீர்க்கப் போவதாகச் சவடால் அடித்து மக்களை ஏய்க்கவும், பதவிக்கு வந்து கொள்ளையடிக்கவும் ஓட்டுக் கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் பயன்பட்டு வருகிறது. அதோடு, இந்தத் தேர்தலில் ஈழப்பிரச்சினை இவர்களுடைய பதவி வேட்டைக்கு அதிருஷ்டப் பரிசாக அகப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிப்பார்க்கவே மனம் கூசுகிறது. பீரங்கித் தாக்குதலுக்கும், விமானக் குண்டு வீச்சுக்கும் இரையாகி, அன்றாடம் நாடோடியாய் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் பரிதவிப்பை, கூச்சமே இல்லாமல் தங்களுடைய பதவி பேரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நிறுத்து! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்து!” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மக்கள் போராடத் தொடங்கியவுடனேயே ஓட்டுப் பொறுக்கிகளுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், இராணுவப் பயிற்சி நிலையங்கள் முன் மறியல், மாணவர் போராட்டம், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, தமிழகம் தழுவிய கதவடைப்பு, முத்துக்குமரன் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்புகள்..! கடந்த 6 மாதங்களாக தம்மால் இயன்ற எல்லா வடிவங்களிலும் தமிழக மக்கள் போராடினார்கள். ஆனால் தனது ஒரு மயிரைக் கூட அசைக்கவில்லை இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, இந்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பியது. சிங்கள இராணுவத்துக்கு சென்னையிலேயே பயிற்சியும் அளித்தது. “இந்தப் போரை வழிநடத்திக் கொண்டிருப்பது இந்திய இராணுவம்தான்; ஈழத்தமிழ் மக்களையும் புலிகளையும் துடைத்தொழிப்பதென்பது, ராஜபக்ஷே அரசின் கொள்கையாக மட்டும் இல்லை. இந்திய அரசின் கொள்கையும் அதுதான்” என்பது அம்பலமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமெங்கும் சோனியா, மன்மோகன் கொடும்பாவிகள் எரிந்தன. காங்கிரசார் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடனே, சொக்கத்தங்கம் சோனியாவின் அண்ணன் கருணாநிதிஜி வெறி கொண்டு பாய்ந்தார்.  பேசினால் ராஜத்துரோகம், படத்தை எரித்தால் தேசியப் பாதுகாப்பு சட்டம் என்று போலீசு இராச்சியத்தைக் கட்டவிழ்த்து விட்டார். அதன் உச்சகட்டமாக அரங்கேறியது சென்னை உயர்நீதி மன்ற போலீசு கொலைவெறியாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு நினைவிருக்கிறதா? 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வோமென அன்று சவடால் அடித்தார்கள் தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகள். செய்தார்களா? சவடால்களையெல்லாம் இன்று கமுக்கமாக மறைத்து விட்டார்கள். ஈழத்தில் சண்டை ஓயவில்லை. ஆனால் இங்கே நாற்காலிகளுக்கான நாய்ச்சண்டை தொடங்கிவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிணம் இவர்களது பதவிச் சூதாட்டத்தின் பகடைக்காயாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வாரிசுகளின் தொழில் சாம்ராச்சியத்தையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் உத்திரவாதப்படுத்திக் கொள்வதற்காக ஆட்சியையும் காங்கிரசுடனான கூட்டணியையும் இறுகப் பற்றிக் கொண்டு ஈழத்தின் இன அழிப்புப் போருக்கு விசுவாசம் காட்டுகிறார் கருணாநிதி. பதவிதான் அவரது உயிர் மூச்சு. “அமைதி வழியில் ஈழம் அமைந்தால் நான் அகமகிழ்வேன்” என்ற அறிக்கையெல்லாம் வெறும் பேச்சு. இதைவிட நயவஞ்சகமான பேச்சை நீங்கள் கேட்டதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக அன்புமணியைப் பதவி விலகச் சொன்னால் கடைசி இரண்டு மாதக் கல்லாப் பணத்தை அநாவசியமாகத் “தியாகம்” செய்ய நேரிடும் என்பதால், அன்புச் சகோதரியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின் கனத்த இதயத்துடனும் சூட்கேஸுடனும் மன்மோகன்சிங்கிடமிருந்து விடை பெற்றிருக்கிறார் மருத்துவர் அய்யா. “இனி நான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தால் அது தாயுடன் உறவு கொள்வதற்குச் சமம்” என்று முன்னர் அறிவித்த இந்த அய்யா, இன்று கூச்சமே இல்லாமல் அம்மாவுடன் நின்று பல்லிளிக்கிறாரே, இவரைவிட இழிந்த பிழைப்புவாதியை உங்களால் காட்ட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;“போரென்றால் மக்கள் சாவது சகஜம்தான்” என்று கூறி ராஜ பக்ஷேவுக்கு ஜெயா வக்காலத்து வாங்கியபோது துடிக்காத வைகோவின் மீசை, நாற்காலி எண்ணிக்கையை ஜெ குறைத்தவுடன் துடிக்கின்றதே, இந்த “ஈன”மான உணர்வுக்கு எந்த அகராதியிலாவது விளக்கம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலைக்குத் துணைநிற்கும் காங்கிரசை எதிர்த்து திருமாவளவன் திமிறி எழவில்லை, திருப்பி அடிக்கவில்லை,  அத்துமீறவுமில்லை. இரண்டு நாற்காலிகள் கிடைத்தவுடன் தங்கபாலுவை சந்தித்து வருத்தம் தெரிவித்து அடங்கிவிட்டார் இந்த “தமிழ்நாட்டுப் பிரபாகரன்”! இவரது அடக்கத்தை விஞ்சவும் இங்கே ஆள் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;யு.சி.பி.ஐ என்ற காங்கிரசு எடுபிடிக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ராஜீவின் இலங்கை ஆக்கிரமிப்புக்குக் கூஜா தூக்கிய தாவன்னா. பாண்டியன், போயஸ் தோட்டத்துக்குத் தாவினாரே, அவரது ஈழ ஆதரவு அவதாரத்தின் நோக்கமே இதுதான் என்று ஆறுமாதங்களுக்கு முன் நீங்கள் ஊகிக்க முடிந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;பல கட்சிகள் கொள்கைகளைத் துறந்தோடிய போதிலும், மார்க்சிஸ்டுகள் மட்டும்தான் ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதாவுடன் “கொள்கைபூர்வமான” கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கிறதா, இனிக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;மாமி ஜெயலலிதா, ஈழப்போரைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னர் கருணாநிதியைச் சாடியதும், பின்னர் போரை ஆதரித்ததும், காங்கிரசுக்குத் தூது விட்டு பேரம் படியாதென்று தெரிந்தபின் கூட்டணிக் கூஜாக்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதக் காட்சியில் நடித்ததும்… இந்தக் கேலிக்கூத்தெல்லாம் வேறெந்த நாட்டிலேனும் நடக்கக்கூடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்க்கு ஆதரவாக அத்வானியை அறிக்கை விடவைக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் பாரதிய ஜனதாவும் உறுப்பினராம்! தமிழ் விரோத பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழ்மக்கள் மத்தியிலேயே அங்கீகாரம் தேடித்தரும் பணியை யாரேனும் இதைவிட எளிதாக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;“முடியும்” என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். “ஈழ மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோகும் காங்கிரசை, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம்” என்று கூறிக்கொண்டு, அத்வானியையும் ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில ஈழ ஆதரவாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப்பிரச்சினையில் சுப்பிரமணியசாமி, சோவின் கொள்கைதான் பா.ஜ.க., அ.தி.மு.க.வின் கொள்கை. இது உலகத்துக்கே தெரியும். இந்த ஈழ ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும்! வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, “யாழ் கோட்டையில் சிக்கிக் கொண்ட 20,000 சிங்கள சிப்பாய்களை விடுவிக்காவிட்டால், இந்திய விமானப்படையை அனுப்புவோம்” என்று புலிகளை மிரட்டியது பா.ஜ.க அரசு. “அதே பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாளை ராஜபக்சேவை மிரட்டும்” என்று நம்மை இவர்கள் நம்பச் சொல்கிறார்கள். ராஜபக்ஷேவை மிரட்டுவது இருக்கட்டும், “காவிரித் தீர்ப்புக்குக் கட்டுப்படுமாறு” கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை அத்வானி கொஞ்சம் மிரட்டிக் காட்டுவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழம், சேதுக்கால்வாய், காவிரி, ஒகேனக்கல், முல்லைப் பெரியார், மீனவர் படுகொலை.. என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு எதிரானதுதான், காங்கிர”, பா.ஜனதா மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலை. அதற்குத் துணை போவதுதான் பிற கட்சிகளின் நிலை. தீர்மானமான முடிவில் இவர்கள் ஒருபோதும் நின்றதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ பக்ஷேவுக்கு துணை நிற்கும் காங்கிரசுடன் ராமதா”க்கும் திருமாவளவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையாம்! வைக்கோவுக்கோ, ராஜ பக்ஷேயின் அக்கா  ஜெயலலிதாவுடன் பிரச்சினையே இல்லை. ஆனால் இவர்கள் மூவரும்தான் ஈழத் தமிழர்களின் “காவல் தெய்வங்களாம்”! வெட்கக்கேடு!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தல் முடியட்டும். இதில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், காங்கிரசு அல்லது பா.ஜ.க. அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு இவர்கள் சோரம் போவார்கள். ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவும் துணை நிற்பார்கள். இதுவரை நடந்து வருவதும் இனி நடக்கப் போவதும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் என்ன? டில்லியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளிடம் காவடி எடுத்து கருணை மனுக் கொடுப்பதன் மூலம் ஈழப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புகிறார்கள், ஈழ ஆதரவாளர்கள். டில்லி மனது வைத்தால் ஈழம் அமைந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகமே எதிர்த்தபோதும் இன்று சிங்கள அரசுக்கு இந்தியா துணை நிற்பது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். உலகமயமாக்கத்தின் ஆதாயங்களால் முன்னிலும் பன்மடங்கு கொழுத்துவிட்ட அம்பானி, டாடா, பிர்லா, மித்தல், மகிந்திரா போன்ற தரகு முதலாளிகள் இலங்கையின் சந்தை முழுவதையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். தெற்காசியா முழுவதற்கும் ரூபாயை நாணயமாக்கி தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவது போராளிகளும் போராட்டங்களும் இல்லாத அமைதியான இலங்கை. அந்த சுடுகாட்டு அமைதியை நிலைநாட்டத்தான் ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கிறது இந்திய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஆளும்வர்க்கம் விரும்பாத எதையும் எந்தக் கட்சியின் ஆட்சியும் செய்யப்போவதில்லை. இந்திய மண்ணை பன்னாட்டு முதலாளிகளுக்குப் பிடுங்கிக் கொடுக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளா, ஈழத்தமிழர்களின் உரிமைக்காக இந்தியத் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசியப் பகுதியில் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆயுதமும் நிதிஉதவியும் அளித்து வரும் இன்றைய சூழலில், ராஜபக்சேவை அரவணைக்காமல், ஈழத்தமிழ் மக்களை அத்வானி ஆதரிப்பார் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரே இந்தியா  ஒரே சந்தை” என்று பார்ப்பன இந்து தேசியத்தால் இந்தியாவின் எல்லா தேசிய இனங்களையும் ஒடுக்கிவரும் இந்திய அரசு, காஷ்மீர்  வடகிழக்கிந்திய மக்களைப் பல பத்தாண்டுகளாய் துப்பாக்கி முனையில் நசுக்கி வரும் இந்திய அரசு, ஈழப் போராளிகள் மீது கருணை காட்டும் என்று மக்களை நம்பவைப்பது அயோக்கியத்தனமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசு தோற்றாலென்ன, எத்தகைய தோல்வியும் காங்கிரசுக்குப் பாடம் புகட்டாது. “ஆட்சியை இழந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என்று மார்க்சிஸ்டுகளுக்கு சமீபத்தில்தான் பாடம் புகட்டினார் மன்மோகன் சிங். ஈழ ஆதரவாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! எத்தகைய தேர்தல் வெற்றியும் அகண்டபாரத வெறி பிடித்த அத்வானியையும் ஈழ ஆதரவாளராக உருமாற்றிவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் மீது இந்திய ஆளும் வர்க்கத்தின் பிடி அகல வேண்டுமானால், அதன் காலடி நிலம் சரிய வேண்டும். இலங்கைக்கு ஆசைப்பட்டால், தமிழகத்தை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். இந்து இந்தி இந்தியா என்ற பார்ப்பன தேசியம் உடைத்தெறியப்பட வேண்டும். தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் வீழ்த்தப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தப் போராட்டத்தின் ஒரு படி. ஈழமக்களுக்காகத் தமிழகம் விடுத்த ஒருமனதான கோரிக்கையை நிராகரித்த இந்திய அரசை, நிராகரிக்கிறார்கள் தமிழ் மக்கள்  என்று உணர்த்தும் ஒரு அடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் கொடுக்கக் கூடிய முடிவான பதிலடி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையை பரவலாக அனைத்து பிரிவினரிடத்திலும் கொண்டு சேர்க்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரசுரத்தின் PDF கோப்புக்கு இங்கே சொடுக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின் மீதான இந்தியாவின்&lt;br /&gt;மேலாதிக்கப் போருக்கு&lt;br /&gt;பதிலடி கொடுப்போம்!&lt;br /&gt;தேர்தலைப் புறக்கணிப்போம்!&lt;br /&gt;ஈழத்தமிழ் மக்களின்&lt;br /&gt;குலையறுக்கும் காங்கிரசு  தி.மு.க…&lt;br /&gt;தலையறுக்கும் பா.ஜ.க.  அ.தி.மு.க…&lt;br /&gt;ஈழத்தமிழர் பிணத்தைக் காட்டி&lt;br /&gt;பதவி வேட்டையாடும்&lt;br /&gt;பச்சோந்திகளுக்குப்&lt;br /&gt;பாடம் புகட்டுவோம்!&lt;br /&gt;மே  1, 2009&lt;br /&gt;&lt;br /&gt;பேரணி &lt;br /&gt;பொதுக்கூட்டம்&lt;br /&gt;திருவள்ளுவர் திடல், தஞ்சை&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;விவசாயிகள் விடுதலை முன்னணி&lt;br /&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;br /&gt;&lt;br /&gt;http://vinavu.wordpress.com/2009/04/04/eelam32/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1552360139898774872?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1552360139898774872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1552360139898774872' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1552360139898774872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1552360139898774872'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/04/blog-post_29.html' title='மே தினம் - பேரணி, பொதுக்கூட்டம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/Sfhey23DpAI/AAAAAAAAAMk/Fz__mgbNEtA/s72-c/may_1+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-4982165103826375639</id><published>2009-04-01T00:15:00.000-07:00</published><updated>2009-04-01T00:27:25.632-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இலங்கை இனப்படுகொலை எதிரான அருந்ததிராயின் குரல்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SdMXD8bNzwI/AAAAAAAAAMc/kzNX5n85rgs/s1600-h/arundhati_roy.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 119px;" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SdMXD8bNzwI/AAAAAAAAAMc/kzNX5n85rgs/s320/arundhati_roy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5319620941382012674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://sugunadiwakar.blogspot.com/"&gt;சுகுணாதிவாகர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு :  அருந்ததிராய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு’வினரால் அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக மார்ச் 30, 2009 அன்று மாலை லயோலா கல்லூரியில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தோழர்.அ.மார்க்ஸ், இலங்கை அய்க்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூர்யா, டெல்லி பத்திரிகையாளர் சத்தியா சிவராமன், தமிழீழப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சுதாகாந்தி ஆகியோர் பேசினர். அருந்ததிராய் கட்டுரையின் ஆங்கில மூலத்தைத் தோழர் வ.கீதா வாசித்தார். சத்தியா சிவராமனின் பேச்சைப் பேராசிரியர் சிவக்குமாரும் ஜெயசூர்யாவின் பேச்சைத் தோழர் தியாகுவும் தமிழில் மொழிபெயர்த்தனர். ஏப்ரல் 8 அன்று சென்னை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும் செய்திகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் ’பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்கிற பிரச்சாரத்தை இலங்கை அரசு தன் அம்மணத்தை மறைத்துக்கொள்ள கோவணத்துணியாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான். அந்த நாட்டில் எஞ்சியுள்ள கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இன்று அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லொணாக்குற்றங்களைப் புரிவதற்கு இந்தப் பிரச்சாரத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு தமிழரும் தன்னை வேறுவகையில் நிறுவிக்கொள்ளாதவரை ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படவேண்டும் என்கிற ‘கொள்கை’யுடன் செயல்படும் இலங்கை அரசு குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலுள்ளது. டாங்குகள், போர்விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறிக்கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்கென வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல ’பொதுநலக் கிராமங்களை’ நிறுவியிருப்பதாக அரசுத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின்படி (பிப் 14, 2009) ‘‘போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மய்யங்களாக’’ இந்த கிராமங்கள் செயல்படுமாம், அரசுக்குப் பிடித்தவர்களை ஒதுக்கிக் குடியமர்த்தும் சிறைமுகாம்களுக்கான இன்னொரு பெயரா இது? இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழிடம் பேசும்போது, ‘பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கை அரசு கொழும்பிலுள்ள தமிழர்கள் எல்லோரையும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 1930களில் நாஜிகள் செய்தத்துபோல் இதுவும்கூட வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அடிப்படையில் அவர்கள் எல்லாத் தமிழ்மக்களையும் சாத்தியமான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்போகிறார்கள்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளைத் ‘துடைத்தெறிவது’ என அது அறிவித்துக்கொண்டுள்ள குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும் ‘பயங்கரவாதிகளையும்’ ஒன்றாக்கும் இச்சதியின் மூலம் இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலைச் செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஐ.நா அவையின் மதிப்பீடு ஒன்றின்படி ஏற்கனவே அங்கு பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இன்றும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலரின் கூற்றுகள் நரகத்திலிருந்து எழுகின்ற ஒரு கொடுங்கனவின் விவரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, ஆனால் ரொம்பவும் வெற்றிகரமாய் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்ற இக்கொடுமைகளை அப்பட்டமான, வெளிப்படையான இனவாதப் போர் எனச் சொல்லலாமா? எந்தவிதமான கண்டனங்களுக்கும் ஆட்படாமல் இலங்கை அரசு இந்தக்கொடுமைகளைச் செய்துவர முடிந்துள்ள நிலை அதனுள் ஆழமாகப் பதிந்துள்ள இனவாதப்பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவே இலங்கைத்தமிழ் மக்கள் அன்னியப்பட நேர்ந்ததற்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தொடக்கமாக அமைந்தது. சமூகவிலக்கு, பொருளாதாரத்தடை, படுகொலைகள், சித்திரவதைகள் என இந்த இனவாதத்திற்கு ஒரு ஒரு நீண்ட வரலாறுண்டு. அமைதியான, வன்முறையற்ற போராட்டமாகத் தொடங்கிய ஒன்று கொடூரமான பண்புகளுடன் கூடிய ஒரு நீண்ட சிவில் யுத்தமாக மாறியதன் வேர்கள் இங்குதான் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனிந்த மவுனம்? இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தை ‘அச்சத்தில்’ உறைய வைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் ’வெள்ளைவேன் கடத்தல்கள்’ குறித்தும்கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு எதிர்ப்புக்குரலை ஒலித்த பலர், கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் வாயை அடைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், காணாமல் போகடித்தல், படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவதை ’பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ வன்மையாகக் கண்டித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மனித சமூகத்திற்கு எதிரான இந்தக் கொடுமைகளில் இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளையும், பக்க ஆதரவுகளையும் இந்திய அரசு வழங்கி வருவது குறித்து வேதனைக்குரிய ஆனால் உறுதி செய்யப்பட இயலாத தகவல்கள் நிலவுகின்றன. உண்மையாயின் இது மிகவும் மூர்க்கத்தனமான கொடுமை. மற்ற அரசுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலையை மட்டுப்படுத்தவோ அதிகரிக்கவோ அவை என்ன செய்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இங்கு இந்த மௌனம்? இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நிச்சயமான இங்கே ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ இல்லை. இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியதல்ல. முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, அப்புறம் இன்னொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில் இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசியிருக்க வேண்டிய நான் உட்பட எங்களில் பலர் அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம் இந்தப் போர் குறித்த முழுத்தகவல்களும் எங்களுக்குக் கிடைக்காமல் போனதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக படுகொலைகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில், பத்தாயிரக்கணக்கானோர் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு இன அழிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் (இந்தியாவில்) ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஒரு மாபெரும் மனிதசோகம். உலகம் இதில் தலையிட வேண்டும். இப்போதே....எல்லாம் முடிந்து போவதற்கு முன்பே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-4982165103826375639?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/4982165103826375639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=4982165103826375639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4982165103826375639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4982165103826375639'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/04/blog-post.html' title='இலங்கை இனப்படுகொலை எதிரான அருந்ததிராயின் குரல்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SdMXD8bNzwI/AAAAAAAAAMc/kzNX5n85rgs/s72-c/arundhati_roy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-7668071732671159370</id><published>2009-03-27T22:08:00.000-07:00</published><updated>2009-03-27T22:11:12.464-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>ஈழம் - பொதுக்கூட்டம் -அருந்ததிராய் சென்னையில் பேசுகிறார்!</title><content type='html'>தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மயிலையில் நடத்திய பொதுக்கூட்டத்தின் பொழுது, ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த... எனும் தலைப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டனப் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாள் :&lt;/strong&gt;  30/03/2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேரம் :&lt;/strong&gt; மாலை 5.30 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம் :&lt;/strong&gt; திறந்த வெளி அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்டன உரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை :&lt;/strong&gt; பேரா. அ. மார்க்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உரைவீச்சு : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருந்ததிராய் - எழுத்தாளர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதுங்க ஜெயசூர்யா, பொ.செ.&lt;br /&gt;ஐக்கிய சோசலிச கட்சி, இலங்கை&lt;br /&gt;&lt;br /&gt;சத்திய சிவராமன்,&lt;br /&gt;பத்த்ரிக்கையாளர் டெல்லி&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு ஏதும் விவரம் தெரிய வேண்டுமாயின், கீழ்கண்ட தொலைபேசி எண்-ஐ தொடர்புகொள்ளுங்கள். (அந்த பிரசுரத்திலேயே இருந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;9444120582&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-7668071732671159370?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/7668071732671159370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=7668071732671159370' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/7668071732671159370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/7668071732671159370'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/03/blog-post_27.html' title='ஈழம் - பொதுக்கூட்டம் -அருந்ததிராய் சென்னையில் பேசுகிறார்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-6132744664559321643</id><published>2009-03-20T22:47:00.000-07:00</published><updated>2009-03-23T22:45:23.474-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>பொதுக்கூட்டம் - அறிவிப்பு!</title><content type='html'>அன்பார்ந்த பதிவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையின் வெறிகொண்ட தாக்குதலுக்கு பிறகு, வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை நசுக்க அரசும், பல பார்ப்பன பத்திரிக்கைகளும் வழக்கறிஞர்களை பொதுமக்கள் மத்தியில் வில்லனாக்க முயற்சி செய்தன. இந்த போராட்டத்தை ஆதரிக்கும் நாம், இந்த போராட்டத்தின் அவசியம், காவல்துறையின் அட்டூழியத்தையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்த பொதுக்கூட்டம் நடத்த 10.03.2009 அன்று அனுமதி கேட்டால், தேர்தலை காரணம் காட்டி அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்திலும் அனுமதி வாங்க முடியாத நிலை. பிறகு, இந்த அனுமதி மறுத்ததை புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி மூலம், அம்பலப்படுத்திய பிறகு, மீண்டும் அனுமதி தர முன்வந்தார்கள். பிறகு, மீண்டும் மனது மாறி மறுத்துவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையின் "மூடு" தான் தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது, மீண்டும் அனுமதி தந்திருக்கிறார்கள். இறுதி நேரத்திலும் ஏதாவது அனுமதி மறுக்கலாம். நமக்கு போராட்டம் தவிர, வேறு குறுக்குவழிகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போராடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுக்கூட்டம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாள்&lt;/strong&gt; : 25.03.2009 (புதன்கிழமை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேரம்&lt;/strong&gt; : மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம்&lt;/strong&gt; : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அ.முகுந்தன், தலைவர்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறப்புரை : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/ScesyMU3fTI/AAAAAAAAAMU/NIdQkSA9Ujs/s1600-h/maruthaian_pic.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 93px; height: 116px;" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/ScesyMU3fTI/AAAAAAAAAMU/NIdQkSA9Ujs/s320/maruthaian_pic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5316407863436344626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோழர் மருதையன், பொதுச்செயலர்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையாற்றுவோர் :&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பி. திருமலைராசன்,&lt;br /&gt;முன்னாள் தலைவர்,&lt;br /&gt;கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டமைப்பு,&lt;br /&gt;தமிழ்நாடு-புதுச்சேரி&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சி. ராஜு,&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளர்,&lt;br /&gt;மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,&lt;br /&gt;தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஆர். சங்கரசுப்பு,&lt;br /&gt;தலைவர்,&lt;br /&gt;அனைத்திந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;புரட்சிகர கலை நிகழ்ச்சி :&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/ScSEA_a6_oI/AAAAAAAAAMM/FCVmnQyX-9s/s1600-h/pala_team.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 65px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/ScSEA_a6_oI/AAAAAAAAAMM/FCVmnQyX-9s/s320/pala_team.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5315518612763246210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கலைக்குழு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;நிகழ்ச்சி ஏற்பாடு&lt;/strong&gt;: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :  இதில் கடைசி நேர மாறுதல் ஏதும் மாற்றம் இருப்பின் &lt;a href="http://vinavu.wordpress.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வினவு&lt;/span&gt;&lt;/a&gt; தளத்தில் வெளியாகலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-6132744664559321643?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/6132744664559321643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=6132744664559321643' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6132744664559321643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6132744664559321643'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/03/blog-post_20.html' title='பொதுக்கூட்டம் - அறிவிப்பு!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/ScesyMU3fTI/AAAAAAAAAMU/NIdQkSA9Ujs/s72-c/maruthaian_pic.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2969862062981976243</id><published>2009-03-09T22:04:00.000-07:00</published><updated>2009-03-11T00:55:32.215-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbduZAmWzlI/AAAAAAAAAL8/jq-K2dm6p9E/s1600-h/MEETING+REJECT.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5311835661443452498" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 223px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbduZAmWzlI/AAAAAAAAAL8/jq-K2dm6p9E/s320/MEETING+REJECT.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்பார்ந்த பதிவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இன்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி வாங்க முயற்சி நடைபெறுகிறது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆகையால், இன்றைக்கு நடக்க இருந்த பொதுக்கூட்டம் பிறிதொரு நாளில் நடத்தப்படும். இது தொடர்பான விரிவான செய்திகள் &lt;a href="http://vinavu.wordpress.com/"&gt;வினவு&lt;/a&gt; தளத்தில் இன்று வெளியாகலாம். பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;****&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்நீதிமன்றத் தாக்குதல்:&lt;br /&gt;வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்கூட்டம் நாள் : 10.03.2009 (செவ்வாய்க்கிழமை)&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் : மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை : தோழர் அ.முகுந்தன்,&lt;br /&gt;தலைவர்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரை : &lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4ccgkRI/AAAAAAAAALk/SHvb5K85g5s/s1600-h/maruthaiyan.jpg"&gt;&lt;/a&gt;தோழர் மருதையன்,&lt;br /&gt;பொதுச்செயலர்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,&lt;br /&gt;மனித உரிமை அமைப்பினர்&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சிகர கலை நிகழ்ச்சி &lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4syncnI/AAAAAAAAALs/tTUAE8D8EE8/s1600-h/pala_team.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கலைக்குழு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக!&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி ஏற்பாடு:&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,&lt;br /&gt;விடுதலை முன்னணி, சென்னை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2969862062981976243?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2969862062981976243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2969862062981976243' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2969862062981976243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2969862062981976243'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/03/blog-post_09.html' title='பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு அறிவிப்பு'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbduZAmWzlI/AAAAAAAAAL8/jq-K2dm6p9E/s72-c/MEETING+REJECT.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-4708687622561551753</id><published>2009-03-06T23:13:00.000-08:00</published><updated>2009-03-07T06:28:47.378-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>மகளிர் தினம் - அரங்கக் கூட்டம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbIfIM0qf9I/AAAAAAAAAL0/hiRAWarq8f4/s1600-h/clara_zetkin.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5310341136364765138" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 113px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbIfIM0qf9I/AAAAAAAAAL0/hiRAWarq8f4/s320/clara_zetkin.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:lucida grande;"&gt;&lt;strong&gt;மகளிர் தினம் - மார்ச் 8, 2009 - அரங்க கூட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் 8 - மாலை 3 மணி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துர்கா நகர்,&lt;br /&gt;செல்லியம்மன் (கோவில் அருகே),&lt;br /&gt;குரோம்பேட்டை, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் உஷா,&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறப்புரை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் துரை சண்முகம்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மார்ச் 8 என்றாலே மகளிர் தினம், வருடத்திற்கு ஒருமுறை வந்து போகும் இந்த தினத்தைப் பற்றி மெத்த படித்த மேதாவிகள், மேட்டுக்குடி சீமாட்டிகள், அரசு மற்றும் முதலாளித்துவ நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்கப் பெண்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும், அதன் (சர்வதேச மகளிர் தினத்தின்) உண்மையான அர்த்தத்தில் தெரிந்து வைத்திருப்பார்களாயென்று தெரியாது. அதிலும் அன்றாடம் உழைத்து, உழைத்து வாழ்வை சிதைத்துக் கொண்டுவரும் எழுத படிக்கத் தெரியாத மற்றும் ஓரளவு படிக்கத் தெரிந்த உழைக்கும் பென்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடுமையான போராட்டங்களை விடாப்பிடியாக, தொடர்ச்சியாக நடத்தி பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை போன்ற ஜனநாயக உரிமைகளைச் சாதித்துக் கொடுத்த தினம் தான் சர்வதேச மகளிர் தினம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட தினத்தை இன்று தொண்டு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், பிழைப்புவாதச் சங்கங்களும், அரசு நிறுவனங்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஆபாசக் கூத்துக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தி அரட்டை அடிக்கும் தினமாக மாற்றி வருகின்றன. இதன் மூலம், அதன் போர்க்குணத்தையும் தியாகத்தையும் இழிவுப்படுத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ.க்கள், சமூக நல மன்றங்கள் அனனத்தும் அரசு அறிவிக்கும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுவிடமுடியும் என்ற மாயையை உழைக்கும் பெண்களிடம் உருவாக்கி, அவர்களின் போராட்ட உணர்வையும் முடக்கி வருகின்றன. மேலும், உழைக்கும் பெண்களின் வறுமையை பயன்படுத்தி அரசு வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்து நிரந்தர கடனாளியாக்கி உரிமைக்காகப் போராடும் வர்க்க உணர்வுகளையும் அடக்கிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் உருவாக்கி வரும் இழிவுகளை, சதிகளை முறியடிக்க, 8 மணி நேரம் உழைப்புக்கான உரிமைப் போரில் பெண்களின் முன்னோடியாகத் திகழ்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி பயணத்தை தொடருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணம் வாக்களிப்பதற்கோ, விரலில் மை வைத்துக் கொள்வதற்கோ, வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதற்கோ அல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, உழைப்புச் சுரண்டல் போன்ற எண்ணற்றக் கொடுமைகளுக்கு சவக்குழி அமைக்கும் போராட்டப் பயணமாக மாற்றியமைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சர்வதேச மகளிர் தினத்தை, உலக உழைக்கும் பெண்கள் தினமாக வளர்த்தெடுக்கவும், உழைக்கும் மக்களின் விடுதலையே பெண்களின் உண்மையான விடுதலை என்பதை வார்த்தெடுக்கவும் உறுதியேற்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், நம்மை முடக்கி வரும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவதே.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்ததில் இருந்தே வாழ்வின் பெரும் பகுதியை குடும்பத்திற்காக உழைத்த நாம், சற்று, நம்மை போன்ற உழைக்கும் பெண்களுக்காக உழைக்க முன்வருவோம். சிதைந்து வரும் நம் வாழ்வைச் சீரமைப்போம். படிப்படியாக சமூக மாற்றத்தை நிகழ்த்தவும் இதர உழைக்கும் வர்க்கத்தோடு அணிவகுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;• &lt;span style="color:#ff0000;"&gt;அழகுப் பதுமைகளாக வலம் வருவதை வக்கிரமென ஒதுக்குவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;• போராளிகளாகக் களம் இறங்குவதை கெளவரமாக கருதுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;• சாதி – மத வேற்றுமைகளை களைந்து வர்க்கமாக ஒன்றிணைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;• பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;• பணி இடங்களில் இழிவாக நடத்தப்படுவதை முறியடிப்போம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;• இரவு நேரப் பணிகளே பெண்களுக்கு இல்லாமல் செய்வோம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;strong&gt;பெண்கள் விடுதலை முன்னணி,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;தொடர்புக்கு : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் உஷா,&lt;br /&gt;எண் : 29, இந்திரா நகர் 16 வது குறுக்குத் தெரு,&lt;br /&gt;குரோம்பேட்டை, சென்னை - 44&lt;br /&gt;பேச : 98849 50952&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-4708687622561551753?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/4708687622561551753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=4708687622561551753' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4708687622561551753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4708687622561551753'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/03/blog-post_06.html' title='மகளிர் தினம் - அரங்கக் கூட்டம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbIfIM0qf9I/AAAAAAAAAL0/hiRAWarq8f4/s72-c/clara_zetkin.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-2289966443454051107</id><published>2009-03-05T23:14:00.000-08:00</published><updated>2009-03-06T01:28:53.274-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>உயர்நீதிமன்றத் தாக்குதல் - பொதுக்கூட்டம்! </title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4CKvmbI/AAAAAAAAALc/XwIbSNXJiDg/s1600-h/police_highcourt.bmp"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4CKvmbI/AAAAAAAAALc/XwIbSNXJiDg/s320/police_highcourt.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5309973621742999986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பார்ந்த பதிவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;இது போலீஸ் - வக்கீல் பிரச்சனை அல்ல!&lt;br /&gt;போராடும் மக்கள் அனைவரின் பிரச்சனை&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உயர்நீதிமன்றத் தாக்குதல்:&lt;br /&gt;வழக்குரைஞர்களின் போராட்டத்தை ஆதரித்து...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுக்கூட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நாள் : &lt;strong&gt;10.03.2009&lt;/strong&gt; (செவ்வாய்க்கிழமை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;நேரம் : மாலை 6 மணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் அ.முகுந்தன்,&lt;br /&gt;தலைவர்,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4ccgkRI/AAAAAAAAALk/SHvb5K85g5s/s1600-h/maruthaiyan.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 93px; height: 116px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4ccgkRI/AAAAAAAAALk/SHvb5K85g5s/s320/maruthaiyan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5309973628796834066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோழர் மருதையன்,&lt;br /&gt;பொதுச்செயலர்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,&lt;br /&gt;மனித உரிமை அமைப்பினர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;புரட்சிகர கலை நிகழ்ச்சி&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4syncnI/AAAAAAAAALs/tTUAE8D8EE8/s1600-h/pala_team.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 220px; height: 65px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4syncnI/AAAAAAAAALs/tTUAE8D8EE8/s320/pala_team.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5309973633184526962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;மக்கள் கலை இலக்கிய கலைக்குழு&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வருக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிகழ்ச்சி ஏற்பாடு:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,&lt;br /&gt;பெண்கள் விடுதலை முன்னணி,&lt;br /&gt;சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : வினவு&lt;br /&gt;&lt;br /&gt;(வெறிநாய் போலீஸ் படத்திற்காக)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-2289966443454051107?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/2289966443454051107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=2289966443454051107' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2289966443454051107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/2289966443454051107'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/03/blog-post.html' title='உயர்நீதிமன்றத் தாக்குதல் - பொதுக்கூட்டம்! '/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SbDQ4CKvmbI/AAAAAAAAALc/XwIbSNXJiDg/s72-c/police_highcourt.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-927058941156925675</id><published>2009-02-21T01:03:00.000-08:00</published><updated>2009-02-21T01:21:05.127-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லை போராட்டம்'/><title type='text'>தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! தில்லை கோயிலை மீட்டோம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUKUVJwI/AAAAAAAAAK8/O4gWSmxzWvU/s1600-h/pala_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305174736711788290" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUKUVJwI/AAAAAAAAAK8/O4gWSmxzWvU/s320/pala_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்!&lt;br /&gt;தில்லை கோயிலை மீட்டோம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழக அரசே!&lt;br /&gt;&lt;br /&gt;* அரசாணைப் பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வா!&lt;br /&gt;&lt;br /&gt;* நகை களவு, நிதி கையாடல், கோயில் நில விற்பனை, கொலை முதலான குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை கைது செய்!&lt;br /&gt;&lt;br /&gt;*  நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறி!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரணி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள் : 21.02.2009 சனிக்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 4 மணி&lt;br /&gt;&lt;br /&gt;துவங்கும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் திடல், மேலவீதி, சிதம்பரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பேரணி தலைமை :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அம்பேத்கார்,&lt;br /&gt;மாவட்ட அமைப்பாளர்,&lt;br /&gt;வி.வி.மு. விழுப்புரம் மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பொதுக்கூட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,&lt;br /&gt;சித‌ம்ப‌ர‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தலைமை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;வழக்கறிஞர் சி. ராஜூ,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மாநில ஒருங்கிணைப்பாளர்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;விருத்தாசலம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;முன்னிலை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,&lt;br /&gt;நால்வர் மடம், குமுடிமூலை, புவனகிரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உரை நிகழ்த்துவோர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சிற‌ப்புரை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUPkkWBI/AAAAAAAAALE/iY806Gnm1OM/s1600-h/maruthaiyan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305174738122070034" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 93px; CURSOR: hand; HEIGHT: 116px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUPkkWBI/AAAAAAAAALE/iY806Gnm1OM/s320/maruthaiyan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோழ‌ர் ம‌ருதைய‌ன்&lt;br /&gt;பொதுச்செய‌லாளர்,&lt;br /&gt;ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;திரு. வி.எம்.எஸ். சந்திரபாண்டியன்,&lt;br /&gt;மாநில துணைத்தலைவர்,&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சி, சிதம்பரம்&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் காளியப்பன்,&lt;br /&gt;மாநில இணைப் பொது செயலாளர்,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;தஞ்சாவூர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு. காவியச்செல்வன்,&lt;br /&gt;மாநில துணை செயலாளர்,&lt;br /&gt;விடுதலை சிறுத்தைகள் கட்சி&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் தோழமை அமைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUTLFFnI/AAAAAAAAALM/5QfQi_TK6uI/s1600-h/pala_team.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5305174739088905842" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 65px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUTLFFnI/AAAAAAAAALM/5QfQi_TK6uI/s320/pala_team.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் மையக்குழுவின்&lt;br /&gt;புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ப‌ங்கேற்போர்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்&lt;br /&gt;விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி&lt;br /&gt;புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி&lt;br /&gt;புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி&lt;br /&gt;விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி&lt;br /&gt;பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி&lt;br /&gt;மற்றும் சில அமைப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்&lt;br /&gt;க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று கோரிக்கைகளோடு இந்த பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. தற்பொழுது போடப்பட்டிருக்கும் அறநிலையத்துறை உத்தரவின் படி கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு தீட்சிதரின் எடுபிடி என்ற அளவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்நிலை மாற தனிச்சிறப்பான அரசாணை மூலம் இக்கோவிலை அறநிலையத்துறை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் தீட்சிதர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தீட்சிதர்கள் மேல் நகைக்களவு, மோசடியான நிதி நிர்வாகம் (ஆண்டுக்கு மொத்த வருமானமே ரூ. 37,199 தானாம்), இன்னபிற குற்றச்சாட்டுகளை இந்து அறநிலையத்துறை விசாரிக்காமல் வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கோவிலில் நடந்த கொலை மற்றும் பல கிரிமினல் குற்றங்களை காவல்துறை பதிய மறுத்து, ம.உ.பா.மையம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர அரசு இப்பொழுது தான் கோவிலின் சொத்து விவரங்களை திரட்டி கொண்டிருக்கிறது. பக்தர்கள் தானமாக கொடுத்துள்ள நிலம் மற்றும் வீடுகளை விற்று தீட்சிதர்கள் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தீட்சிதர்கள் மீதுள்ள எல்லா குற்ற வழக்குகளுக்காக கைது செய்து, விசாரிக்கப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலில் எழுப்பப்பட்டிருக்கும் தீண்டாமைச் சுவர் உடனே இடிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால், இந்த பேரணி, பொதுக்கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி, பலரும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-927058941156925675?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/927058941156925675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=927058941156925675' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/927058941156925675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/927058941156925675'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/02/blog-post.html' title='தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! தில்லை கோயிலை மீட்டோம்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ_EUKUVJwI/AAAAAAAAAK8/O4gWSmxzWvU/s72-c/pala_1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-3758679024889389352</id><published>2009-02-20T05:07:00.000-08:00</published><updated>2009-02-20T05:29:41.512-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லை போராட்டம்'/><title type='text'>தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் 3</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyMBxDWI/AAAAAAAAAKA/maz6e3RdA7o/s1600-h/chidambaram_2002.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 101px; height: 135px;" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyMBxDWI/AAAAAAAAAKA/maz6e3RdA7o/s320/chidambaram_2002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304870687845977442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு :&lt;/strong&gt; தில்லையில் தொடர் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றி:  தீட்சிதர்களுக்கு கிடைத்த முதல் தோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றம்பல மேடையில் தமிழ் பாட அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது.  இப்படி சொல்வது சரியல்ல! நமது தொடர் போராட்டத்தின் மூலம் அரசை ஆணை பிறப்பிக்க வைத்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு போராட்டங்களையும், அனுபவங்களையும் இந்த கட்டுரை விவரிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தில்லை போராட்டத்தின் தொடர்ச்சியாக, மூன்று முக்கிய கோரிக்கைகளோடு (பார்க்க : &lt;a href="http://socratesjr2007.blogspot.com/2009/02/blog-post_20.html"&gt;குருத்து&lt;/a&gt; பதிவு) நாளை சிதம்பரத்தில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது.  அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ்!  ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. "சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் "ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக் கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்களமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.&lt;/strong&gt; &lt;br /&gt;தேவாரம் பாடிய "குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையணிந்த எமது தோழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்து விட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குறுக்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூத்திரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள், ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அரசு ஆணையை அமல்படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப் பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து "ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது  தமிழ்!&lt;br /&gt;&lt;br /&gt; இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை மு&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyLPzDCI/AAAAAAAAAKQ/JvbFP6Ld7X8/s1600-h/arumugasamy_siva.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 96px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyLPzDCI/AAAAAAAAAKQ/JvbFP6Ld7X8/s320/arumugasamy_siva.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304870687636392994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். ""தேவாரம் மீட்கப்பட்ட ஆலயத்திலேயே தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?'' என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; 8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி. &lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyPBSNyI/AAAAAAAAAKI/zin6mXXtTHU/s1600-h/dikshitars_police.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 106px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyPBSNyI/AAAAAAAAAKI/zin6mXXtTHU/s320/dikshitars_police.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304870688649262882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. "சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. ""இது வெறும் மனித உரிமை வழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு'' என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. ""தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!'' என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; "சிற்றம்பலத்தில் தேவாரம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த பிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். &lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyPDejJI/AAAAAAAAAKY/PXIG2Po_M1k/s1600-h/thillai_struggle.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 94px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyPDejJI/AAAAAAAAAKY/PXIG2Po_M1k/s320/thillai_struggle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304870688658459794" /&gt;&lt;/a&gt;அடுத்தநாள் "சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப் பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt; ""அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்திக் கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்'' என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்  நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுகளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.&lt;br /&gt;&lt;br /&gt; சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt; சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணை எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt; சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt; தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக் கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!&lt;br /&gt;&lt;br /&gt; வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லா வகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!&lt;br /&gt; உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி – &lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=3618:2008-09-05-19-04-09&amp;catid=67:2008&amp;Itemid=59"&gt;தமிழ்சர்க்கிள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கலாச்சார இதழில் வெளிவந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-3758679024889389352?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/3758679024889389352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=3758679024889389352' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/3758679024889389352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/3758679024889389352'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/02/3.html' title='தில்லை போராட்டம் – வரலாற்று தடங்கள் 3'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZ6vyMBxDWI/AAAAAAAAAKA/maz6e3RdA7o/s72-c/chidambaram_2002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1712602510809775340</id><published>2009-02-18T10:55:00.000-08:00</published><updated>2009-02-18T11:25:31.703-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லை போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவம்'/><title type='text'>தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் 2</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetTwMeVI/AAAAAAAAAJw/e5siWrlgVYo/s1600-h/chidambaram_gopuram_sideview.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 97px; height: 111px;" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetTwMeVI/AAAAAAAAAJw/e5siWrlgVYo/s320/chidambaram_gopuram_sideview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304218593625143634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குறிப்பு : தொடர்ச்சியான தில்லைப் போராட்டதில், ஆகஸ்ட் 2006-ல் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தீட்சிதர்கள் தான், சாதித்திமிர்த்தனமாக தங்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்று சொன்னால், நீதிமன்றமும் அதே கருத்தை தீர்ப்பாக சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அநீதியான தீர்ப்பால், மக்கள் மன்றத்தில் நீதிமன்றம் தீட்சிதர்களோடு அம்பலப்பட்டுத்தான் போனது.  கூட்டமைப்பு, மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்த வேலைகளை இந்த கட்டுரை விரிவாக பேசுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது, தீட்சிதர்கள் தில்லை கோவிலை தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறார்கள். உண்மையில், இந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பதையும் இந்த கட்டுரை விவரிக்கிறது.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரையிலிருந்து... சில பகுதிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;//ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.//&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;//இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன//&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;//பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.//&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;//ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது//&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;//பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது.//&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடத்தடை - மனுநீதி தீர்ப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையின் எதிரே அமைந்துள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதை தில்லைவாழ் தீட்சிதர்கள், சாதிவெறி கொண்டு தடுத்து வருவதையும்; அப்பார்ப்பனக் கும்பலின் விருப்பத்துக்கு ஏற்ப சிதம்பரம் உரிமையியல் நீ&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetfmnr1I/AAAAAAAAAJ4/fEM1GS86K7I/s1600-h/chidambaram_gopuram.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 98px;" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetfmnr1I/AAAAAAAAAJ4/fEM1GS86K7I/s320/chidambaram_gopuram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304218596806209362" /&gt;&lt;/a&gt;திமன்றம், சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல  மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு இடைக்கால தடை விதித்திருந்ததையும்; அத்தடையை மீறி ஆறுமுகசாமி பாடச் சென்ற பொழுது, அவரையும், அவருக்கு ஆதரவாகச் சென்றவர்களையும் கோவில் வாசலைக்கூட நெருங்க விடாமல் தடுத்து போலீசார் கைது செய்ததையும் கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். தமிழ் மொழியின் சுயமரியாதையைக் காக்க, சிறு பொறியாக எழுந்த அந்தப் போராட்டம், இப்பொழுது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;போலீசையும், நீதிமன்றத்தையும் கைத்தடியாக வைத்துக் கொண்டு பீதியூட்டினால், போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என தீட்சிதர் கும்பல் கனவு கண்டது. ஆனால், தமிழுக்காகப் போராடுபவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; நீதிமன்றம் போலீசின் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்தியும் உடனடியாக எடுக்கப்பட்ட சுவரொட்டி இயக்கமும்; அதனைத் தொடர்ந்து நடந்த தெருமுனைப் பிரச்சாரம், கண்டனப் பொதுக்கூட்டம் ஆகியவையும் தீட்சிதர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போடும் தீட்சிதர் பார்ப்பனர்களைக் கண்டித்து, ஆகஸ்டு 5 அன்று, சிதம்பரம் மேலவீதியில் உள்ள பெரியார் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாக, இப்பிரச்சினையை விளக்கி சிதம்பரம் நகரின் முக்கிய இடங்களிலும் மற்றும் அண்ணாமலை நகர், குமுடிமூலை, கீரப்பாளையம், புத்தூர், காட்டுமன்னார் கோயில், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்திய இத்தெருமுனைக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளும்; வழக்குரைஞர்கள் திருமார்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இத்தெருமுனைக் கூட்டங்களில், தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்தும் தீட்சிதர்களின் சாதித் திமிரும்; அக்கும்பல் தங்களின் காமவெறி களியாட்டங்களுக்கு நடராஜர் கோவிலைக் கேடாகப் பயன்படுத்தி வருவதும் அம்பலப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டனப் பொதுக்கூட்டத்தின் அவசியத்தை விளக்கி கடலூர் மாவட்டம் முழுவதும் பேருந்துப் பிரச்சாரம் செய்யப்பட்டதோடு, பொதுமக்கள் மத்தியில் 25,000 துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன; 1,000க்கும் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலை வகிக்க, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராசு தலைமையில் ஆகஸ்ட் 5 அன்று நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. வீ.வீ.சுவாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வீ.எம்.எஸ்.சந்திரபாண்டியன்; பா.ம.கவின் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் பால்கி; சி.பி.எம்.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் செ.தனசேகரன்; சி.பி.ஐ.இன் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவாசகம்; விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலாளர் தோழர் மா.செ.சிந்தனைச் செல்வன்; திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் தோழர் துரை சந்திரசேகரன்; விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் மாவட்டச் செயலர் தோழர் இரா. காவியச் செல்வன்; கடலூர் நகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேரா. இரா.ச.குழந்தைவேலனார் மற்றும் ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt; ""சிவனடியார் ஆறுமுகசாமி தனியொரு ஆளில்லை; அவருக்குப் பின்னே தமிழ் ஆர்வலர்கள் திரண்டுள்ளனர்'' எனச் சுட்டிக் காட்டப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில், ""சிதம்பரம் நடராஜர் &lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetCzfy6I/AAAAAAAAAJo/QuChL2CqAP8/s1600-h/arumugasamy_siva.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 96px; height: 96px;" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetCzfy6I/AAAAAAAAAJo/QuChL2CqAP8/s320/arumugasamy_siva.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304218589075590050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோவிலை தீட்சிதர்களின் கைகளில் இருந்து பிடுங்கி மக்கள் சொத்தாக மாற்ற வேண்டும்; ஆலயத்தை முற்றுகையிடும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்ற கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன. 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னார்வத்தோடு திரண்டு வந்து பங்கேற்ற இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வேண்டும்'' என்ற ஆறுமுகசாமியின் கோரிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு ஆடிப் போன தீட்சிதர் கும்பல், தில்லை திருமறைக் கழகம், அர்த்தஜாம சிவபுராணக்குழு போன்ற ""லெட்டர் பேடு'' அமைப்புகளில் புகுந்து கொண்டு, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை சிதம்பரத்தில் நடத்தியது. தீட்சிதர்களே பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டி நடத்திய இக்கலந்துரையாடல் கூட்டத்தில், பார்ப்பன பாதந்தாங்கிகளைத் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ""தேவாரம் பாட வேண்டும் என வீண் விவகாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' எனப் பேசி வன்முறையைத் தூண்டி விட இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக் கொண்டது. தீட்சிதர் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொருபுறமிருக்க, ஆறுமுகசாமிக்கு எதிராக தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை, ஊறப் போடும் விதத்தில் நீதிமன்றம் மெத்தனமாக நடந்து கொண்டது. இதனைக் கண்டித்தும், ஆறுமுகசாமி தேவாரம் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்; வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரியும் 28.7.06 அன்று நீதிமன்றத்தின் முன் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழக்கு விசாரணையின் பொழுது, ""ஆறுமுகசாமி கால பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடப் போவதாகக் கூறுகிறார். அதனால்தான், அவர் பாடத் தடை விதிக்கக் கோருகிறோமேயன்றி, எங்களுக்கு வேறு உள்நோக்கம் இல்லை'' என தீட்சிதர் கும்பல் நியாயவான்களைப் போல வாதாடினர். இதற்குப் பதில் அளித்த ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள், ""பூஜை நேரத்தில் தேவாரம் திருவாசகம் பாடக் கோரமாட்டோம் என இங்கேயே எழுதித் தந்து விடுகிறோம். மற்ற நேரங்களில் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாடுவதைத் தடுக்கக் கூடாது'' எனக் கூறி, தீட்சிதர்களின் பாசாங்கை அம்பலப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறித் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, நிரந்தரத் தடையாக மாற்றி வெளிவந்திருக்கும் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்போ, எவ்விதப் பாசாங்கும் இன்றி அப்பட்டமாகத் தீண்டாமையைத் தூக்கிப் பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ""தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களையும் பாட அனுமதித்தால் அந்தத் திருக்கோயிலின் புனிதத் தன்மை கெட்டு விடும்; கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும். எதிர்மனுதாரர் ஆறுமுகசாமியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் திருச்சிற்றம்பல மேடையில் கலவரம் ஏற்பட வாய்ப்புண்டு. கனகசபை மீது ஏறி நின்று பாடுவதற்கு தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஐதீக நடைமுறை, பழக்க வழக்கம் தடையாக உள்ளது. அப்படி பாட முற்பட்டால் அது கோயிலின் நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய செயலாகும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""மீண்டும் மீண்டும் அவர் திருச்சபையில் பாடவேண்டும் என்று பலருடைய கெட்ட துர்போதனைகளின் மூலமாகச் செயல்பட்டு வருவது நன்கு தெரிகிறது. கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் இந்த எதிர்மனுதாரர் செயல்பட்டு வருகிறார்'' எனப் பார்ப்பனக் கும்பலே அதிசயிக்கும்படி தீண்டாமை விஷம் தீர்ப்பில் கக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தீட்சிதர்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பாட அனுமதித்தால், அந்தத் திருக்கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதற்கு, தீண்டாமை சாதிப் பாகுபாட்டைத் தவிர வேறென்ன பொருள் கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையேறிப் பாட முயன்றபொழுது, தீட்சிதர்கள் கோயிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தனர். அதனால்தான், ஆறுமுகசாமி, தான் திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்கு போலீசு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார். இதன்படி பார்த்தால், தீட்சிதர்களைத்தான் வன்முறையாளர்களாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ, மற்றவர்களை (பார்ப்பனர் அல்லாதவர்களை) வன்முறையாளர்களாக, அபாண்டமாகப் பழி சுமத்துகிது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகசாமி பாடுவதற்குத் தடை கேட்டு தீட்சிதர்கள் கொடுத்திருந்த மனுவில், கோவிலில் விலையுயர்ந்த நகைகள் இருப்பதை ஒரு காரணமாகக் காட்டியிருந்தனர். தீட்சிதர்களின் இந்த வாதத்தைதான், ""மற்றவர்களைப் பாட அனுமதித்தால் கோயிலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும், நட்டமும் ஏற்படும்'' எனத் தீர்ப்பு வாந்தியெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்கு வரும் வருமானம் பற்றி முறையாகக் கணக்குக் காட்ட மறுக்கும் தீட்சிதர்கள்; அந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கண்காணிக்க அரசு அதிகாரி நியமிக்கப்படுவதை எதிர்க்கும் தீட்சிதர்கள் கோயில் நகைகள் பற்றி ஒப்பாரி வைப்பது மோசடித்தனமானது. மேலும், ஏற்கெனவே கோயில் நகைகள் காணாமல் போனதற்கும், தீட்சிதர்களுக்கும் தொடர்புண்டு என்பது ஊரறிந்த உண்மையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக, 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள். நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன், விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன், பல்லவ மன்னன் சிங்க தேவன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோயில் என்பதுதான் வரலாறு. சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் தற்பொழுது வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களிடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீன்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது. அந்த ஜமீன்தார் குடும்பத்தை ஏமாற்றி, கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. வடநாட்டில் இருந்து ஓட்டி வரப்பட்டு சிதம்பரத்தில் குடியமர்த்தப்பட்ட தீட்சிதர்கள், இப்பொழுது சிதம்பரம் கோயில் தொன்று தொட்டே தங்களுக்குச் சொந்தமாக இருந்து வருவதாக வரலாற்றையே திரித்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நிலையில், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக, தீட்சிதர்களை யோக்கியவான்களாகவும், மற்றவர்களைத் திருடர்கள் போலவும் தீர்ப்பு அபாண்டமாகப் பழி போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐதீகம் மரபைக் காட்டி, திருச்சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள்தான் தேவாரம்திருவாசகம் பாட உரிமை படைத்தவர்கள் என்கிறது தீர்ப்பு. ஆனால், 1987க்கு முன்பு வரை, தீட்சிதர்கள் கூட திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடியது கிடையாது. திருச்சிற்றம்பல மேடைக்குக் கீழிருக்கும் மகாமண்டபத்தைத் தாண்டி தேவாரம் திருவாசகம் வருவதற்கு தீட்சிதர்கள் அனுமதித்ததேயில்லை. இத்தீண்டாமைக்கு எதிராக தமிழ் அறிஞர்கள் நடத்திய போராட்டத்தாலும்; 1987இல் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த வீ.வீ. சுவாமிநாதன் கொடுத்த நெருக்குதலாலும், தீட்சிதர்கள் தாங்களே திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடுவதாகச் சமரசம் செய்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1999இல் கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி, சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடை ஏறி, தேவாரம் திருவாசகம் பாடி நடராஜனை வழிபட்டுள்ளார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தவுடன், மற்றவர்களும் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடி விடுவார்களோ என அரண்டு போன தீட்சிதர் கும்பல், தங்களுக்கு மட்டுமே அந்த உரிமையுண்டு எனப் புளுகத் தொடங்கியது. தங்கள் சுய இலாபத்திற்காக ஐதீகம் மரபுகளை உடைப்பதும், உருவாக்குவதும் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக, ஏழாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை தமிழகக் கோயில்களில் தேவார திருவாசகமும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் ஓதப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பார்ப்பனர்களைப் போலவே, தீர்ப்பும் இந்த வரலாற்று உண்மைகளைக் குழி தோண்டி புதைத்து விட்டு, தமிழுக்கும், தமிழனுக்கும் தடை போடுகிறது, சிதம்பரம் கோயிலில் விற்கப்படும் ""ஸ்தல புராணம்'' என்ற புத்தகத்தில் (இதுதான் தீட்சிதர்கள் கொடுத்த வரலாற்று ஆதாரமும்கூட) கூறப்படும் ""வரலாற்று''ப் பிதற்றல்களை ஆதாரமாகக் காட்டும் இந்தத் தீர்ப்பை, அறிவும், மானமும் உள்ள எவரேனும் ஏற்றுக் கொள்ள முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt; ஆறுமுகசாமியை மனித உரிமை பாதுகாப்பு மையம் தூண்டி விடுவதாகப் புலனாய்வு செய்திருக்கிறது தீர்ப்பு. 1999இல், திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாட முயன்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்தபொழுது, ஆறுமுகசாமி கடலூர் மாவட்ட நீதிபதியிடம் தனது வழிபாட்டு உரிமைக்காக மனு கொடுத்தார். அப்பொழுது அந்த உரிமைக்காக அவரைத் தூண்டிவிட்டது யார் என்றும் புலனாய்வு செய்திருந்தால், தீர்ப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""நந்தன் முக்தியடைந்த இடம் தான் சிதம்பரம் நடராஜர் கோவில்'' என்ற பார்ப்பனப் புளுகை, வரலாற்று மோசடியை மேற்கோள் காட்டும் தீர்ப்பில், உண்மையையும், நியாயத்தையும் முட்டாள்கூடத் தேட மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாகப் பார்த்தால் தமிழர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும், திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரித்துத் தீர்ப்பை எழுதிய நீதிபதி அம்பேத்கரைப் பதவி நீக்கம் செய்து, அவரை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சூத்திரர்களின் ஆட்சி எனச் சொல்லிக் கொள்ளப்படும் கருணாநிதி அரசின் கீழ் இருக்கும் போலீசோ, நீதிபதி அம்பேத்கரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்த வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய பரட்சிகர அமைப்புகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இத்தீர்ப்பை பல்வேறு சனநாயக அமைப்புகளும், தமிழின அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக ஆறுமுகசாமி தரப்பு வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க, வீட்டுத் தரகர் ராயர், மூர்த்தி தீட்சிதர், செல்வராஜ் ஆகியோர் சிதம்பரம் கோயிலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்ததைப் பற்றி விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஆடூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.இளங்கோவன் கொடுத்த புகாரை விசாரிக்காமல் போலீசார் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இப்புகார் தொடர்பாக, முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ. சாமிநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்பசிவம் ஆகியோர் அனுப்பியுள்ள நினைவூட்டல் கடிதங்களையும் அதிகார வர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இப்புகார் மீது உடனடியாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள உயர்நீதி மன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ""நோட்டீஸ்'' அனுப்பியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; சிதம்பரம் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் எழுப்பப்பட்ட பொழுது, ""இந்தச் சட்டப் பிரச்சினை குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து பார்த்து, இதை எப்படி எதிர் கொள்ளலாம் என அரசு முடிவு செய்யும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். இதனை நினைவூட்டியும்; ""மற்றவர்கள்'' திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடத் தடை செய்து தீர்ப்பு வந்துள்ள நிலையில், தமிழக அரசு இனியும் மெத்தனமாக இல்லாமல், இப்பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பத்து நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துப் பெற்று, அந்த மனுவை தமிழக முதல்வரிடம் கொடுப்பது என்ற இலக்கோடு, இந்தக் கையெழுத்து இயக்கம் வீச்சாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரப் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான சாவடியில் ஆறுமுகசாமி தங்கியிருந்து இப்பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார். கையெழுத்து இயக்கம் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்குள்ளாகவே, ஏறத்தாழ 10,000 பேர் தாமாகவே சாவடிக்கு வந்து, இப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளதோடு, ""ஒருவருக்கு ஒரு ரூபாய்'' என்ற போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு இதுவே சாட்சி. இவர்களை அமைப்பாக அணிதிரட்டிப் போராட்டத்தில் இறங்கச் செய்வதன் மூலம்தான், கோவில்களில் தமிழுக்கும், தமிழனுக்கும் எதிராகப் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையை ஒழித்துக் கட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம்,&lt;br /&gt;கடலூர் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருட்டு தீட்சிதரே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக, சிதம்பரம் நகரில் மிதிவண்டிகளைத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ராமராஜ் தீட்சிதர் என்ற திருட்டுப் பார்ப்பானை, அவன் 10.8.2006 அன்று ஒரு மிதிவண்டியைத் திருடிச் செல்லும் பொழுது பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தீட்சிதர் கும்பலோ, ராமராஜ் தீட்சிதர் மனநிலை சரியில்லாதவர் என்ற பொய்யைக் கூறி அவனை விடுவிக்க முயன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், பத்திரிகையாளர்கள் இத்திருட்டைப் புகைப்படம் எடுத்துவிட்டதன் விளைவாகவும்; மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தந்தி கொடுத்ததோடு, அத்திருட்டுப் பார்ப்பானைக் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்ததன் விளைவாகவும், சிதம்பரம் நகர போலீசார் வேறு வழியின்றி, ராமராஜ் தீட்சிதரைக் கைது செய்ததோடு, அவன் ஏற்கெனவே திருடி மறைத்து வைத்திருந்த ஐந்து மிதிவண்டிகளையும் கைப்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரான் வீட்டு மிதிவண்டிகளையே அமுக்கப் பார்க்கும் தீட்சிதர் கும்பல், நடராசர் கோவில் சொத்தைப் புறங்கையால் நக்காமல் விட்டு வைத்திருப்பார்களா? சிவன் சொத்து குலநாசம் என்பதெல்லாம் ""மற்றவர்களுக்கு''த் தான் போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தமிழ்சர்க்கிள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை செப்டம்பர் 2006ல் புதிய ஜனநாயகத்தில் வெளிவந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1712602510809775340?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1712602510809775340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1712602510809775340' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1712602510809775340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1712602510809775340'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/02/2.html' title='தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் 2'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZxetTwMeVI/AAAAAAAAAJw/e5siWrlgVYo/s72-c/chidambaram_gopuram_sideview.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-5723706104529590597</id><published>2009-02-16T22:41:00.000-08:00</published><updated>2009-02-17T07:23:09.796-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தில்லை போராட்டம்'/><title type='text'>தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdb3eLeZI/AAAAAAAAAJI/IhNtDuSw39A/s1600-h/thillai_main.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5303654244510562706" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 113px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdb3eLeZI/AAAAAAAAAJI/IhNtDuSw39A/s320/thillai_main.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு :&lt;/strong&gt; தில்லை போராட்டம் - நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், சில வெற்றிகள் கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சாதித்தவர்கள் - சிவனடியார் ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சகோதர அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சில தமிழ் அமைப்புகள், ஜனநாயக சக்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தில்லையில் தமிழ் மேடை ஏற இருந்த தடையை முதலில் அகற்றினார்கள். அடுத்து, தீட்சிதர்களிடமிருந்து சாவிக்கொத்தை கடைசியாக புடுங்கி, அரசின் கையில் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அரங்கேற்றம் ஆன சந்தோசத்தை விட, தீட்சிதர்களிடமிருந்து சாவியை பெற்றதில், தில்லை வாழ் மக்களுக்கு நிறைய சந்தோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீட்சிதர்கள் அலறியடித்து, இப்பொழுது, சென்னையிலும், தில்லியிலும் டேரா போட்டு, மீண்டும் நடராசர் கோவிலை கைப்பற்ற எல்லாவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் இத்துடன் முடியவில்லை. இது ஒரு தொடர் போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், இந்த போராட்டத்தில் சிறு கல்லை கூட எடுத்து போடாத சிலர் இதில் பலன் அடைய துடிக்கிறார்கள். பிறகு, இதன் தொடர்ச்சியில் அவர்களைப் பற்றியும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டத்தின் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பி பார்ப்பது தான் இந்த தொடர் பதிவின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம் - 2006ல் தில்லை போராட்டத்தை விளக்கி ஒரு பிரசுரம் வெளியிட்டது.  படியுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து,&lt;br /&gt;வழிபாட்டு உரிமைக்காக நடத்தி வரும் போராட்டம் இந்த உண்மையைத் தமிழகமெங்கும் அம்பலப்படுத்தி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகசாமி, கஷ்டம் வந்தவுடன் இறைவனைத் தேடி ஓடும் சாதாரண பக்தரைப் போன்றவர் &lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZphlZ8oclI/AAAAAAAAAJg/0K7StEwSWc0/s1600-h/arumugasamy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5303658806430429778" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 96px; CURSOR: hand; HEIGHT: 96px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZphlZ8oclI/AAAAAAAAAJg/0K7StEwSWc0/s320/arumugasamy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம்அருகேயுள்ள குமுடிமூலை என்ற சிற்×ரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் கோவிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகசாமி தம்மைத் தாக்கிய ரவுடி தீட்சிதர்களை உடனடியாக அடையாளம் காட்டிப் புகார் கொடுத்த பின்னும் கூட, சிதம்பரம் நகர போலீசார் 55 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அரசு தரப்பில் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை ஒழுங்காக நடத்தாததால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டிய தீட்சிதர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முடியாமல் தடுக்கப்பட்டதை, மனித உரிமை மீறல் வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆறுமுகசாமியும், விடுதலை செய்யப்பட்ட தீட்சிதர்களைத் தண்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பார்ப்பன உயர் அதிகாரிகள் மத்தியில் தீட்சிதர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் காரணமாக இவ்விரு வழக்குகளும் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்பொழுது இவ்விரு வழக்குகளில் மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவனடியார் ஆறுமுகசாமி, மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; தமிழில் பாடி நடராசனை வழிபட விரும்புகிறார் என்ற காரணத்துக்காகவேதான், தீட்சிதர் கும்பல் அவரை திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட விடாமல் தடுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; சமஸ்கிருத &lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdcJVhTmI/AAAAAAAAAJY/tOfdUVLy3Ug/s1600-h/natarajar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5303654249306082914" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 91px; CURSOR: hand; HEIGHT: 68px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdcJVhTmI/AAAAAAAAAJY/tOfdUVLy3Ug/s320/natarajar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மொழியில் அமைந்த வேதங்களையும், மந்திரங்களையும் தான் அம்மேடையில் பாட முடியுமேயன்றி, பிற மொழி துதிப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட அனுமதிக்க முடியாது எனப் பச்சையாக பார்ப்பன சாதிக் கொழுப்பைக் கக்கி வருகிறது, தீட்சிதர் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை மரபு, சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தி, மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் மூலம், ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானத் தடையாணையையும் தீட்சிதர்கள் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகம விதிகள், மரபு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் புனிதப்படுத்தப்ப டும் இத்தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தோடு முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே, செப். 2004இல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் ஆதரவோடு ஆறுமுகசாமிக்கு நீதி கேட்டு, மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நடராசர் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவின் போதும், பொதுமக்கள் ம&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdb5udcwI/AAAAAAAAAJQ/eNcE_VTO1tA/s1600-h/thillai_temple.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5303654245115720450" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 130px; CURSOR: hand; HEIGHT: 98px" alt="" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdb5udcwI/AAAAAAAAAJQ/eNcE_VTO1tA/s320/thillai_temple.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;த்தியில் இப்பிரச்சினையின் பின் மறைந்துள்ள தீண்டாமையை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தீட்சிதர்களின் அச்சுறுத்தலையும் மீறி, ஆறுமுகசாமியே பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து, ஆதரவு தேடி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஆறுமுகசாமி, ""15.7.06 முதல் 20.7.06 முடிய திருச்சிற்றம்பல மேடையில் ஏறி சிவபுராணம் பாடப் போவதாக'' அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த கடலூர் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த அறிவிப்பின் பின்னுள்ள நியாயம் உரிமைகளை விளக்கி, 12, 13, 14.7.06 ஆகிய மூன்று நாட்களும் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு, தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முனைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடப் போவதாக அறிவித்தவுடனேயே, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம், ஆறுமுகசாமி பாடுவதை 25.7.06 வரைத் தடை செய்யும் ஆணையைத் தீட்சிதர்கள் பெற்றுக் கொண்டனர். எனினும், இத்தடையுத்தரவை மீறுவது என்ற முடிவோடு, 15.7.06 அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் மேல வீதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டத்திற்குத் தலைமையேற்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, வரவேற்புரை நிகழ்த்திய சிதம்பரம் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் (தமிழக) இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. வி.வி.சாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.எம். சவுந்திரபாண்டியன்; திராவிடர் கழகத்தின் மாநிலத் துணை பொதுச்செயலர் திரு. துரை சந்திரசேகர்; சி.பி.எம்.இன் மாவட்ட விவசாய அணித்தலைவர் தோழர் டி.ஆர். விசுவநாதன்; சி.பி.ஐ.யின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் நடராஜன் உள்ளிட்ட பலரும் தீட்சிதர்களின் சாதித் திமிரையும், அவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், சிதம்பரம் நகர போலீசோ, சட்டம் ஒழுங்கைக் காட்டி, ஆறுமுகசாமியைக் கோவிலை நெருங்கக் கூட விடாமல் தடுத்து, அவரையும், அவருக்குத் துணையாகச் சென்றவர்களையும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 80 பேரை நடுத்தெருவிலேயே கைது செய்து, தீட்சிதர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;""உரிய தகுதி இருந்தால் பார்ப்பனர் அல்லாதவர் கூட அர்ச்சகர் ஆகலாம்; கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு வழிபாடு நடத்தலாம்'' எனக் கூறுகிறது தமிழக அரசின் சட்டம். இதற்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், தீட்சிதர் கும்பலோ, துறவறம் பூண்டு வாழும் ஓதுவார் ஆறுமுகசாமியை, கருவறைக்கு எதிரே இருக்கும் மேடையில் ஏறுவதற்குக் கூடத் தடை போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;""உச்சநீதி மன்ற நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கர்ப்பகிரகங்களில் தமிழ் மந்திரத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று 2.4.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று 17.6.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்'' முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், கருவறைக்கு எதிரேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளில் பாடி இறைவனை வழிபடக் கூடாது எனத் தமிழை தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள் தீட்சிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தின்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பார்த்தால், ஆறுமுகசாமியைத் தடை செய்த தீட்சிதர்கள்; அவர்களுக்குத் துணை நின்ற நீதிபதி, போலீசு அதிகாரிகளைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பதோ நேர் எதிராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1987ஆம் ஆண்டே, சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைப் போட முடியாமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்து தீட்சிதர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்புமிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால், இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்தார். ஆனால், தீட்சிதர்கள் வழக்கிற்கு மேல் வழக்கு போட்டு இத்தீர்ப்பை நீதிமன்றத்திற்குள்ளேயே பந்தாடி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில், ""இந்தக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமில்லை என்றும், ஒட்டு மொத்த சைவர்களுக்குச் சொந்தம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துச்சாமி ஐயரும், இன்னொரு வெள்ளைக்கார நீதிபதியும் தீர்ப்பளித்திருப்பதாக'' முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், தீட்சிதர்களோ,""இந்தக் கோயில் எங்களுக்குப் பாத்யப்பட்ட பரம்பரைச் சொத்து'' எனச் சுவரொட்டி அடித்து ஒட்டும் அளவிற்கு, சட்டம் நீதிமன்றம் எதனையும் மதிக்காமல் திமிரோடு நடந்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் கோயிலின் வருமானம் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தீட்சிதர்களோ, ஊர் பெரிய மனிதர்களிடம் 100, 200 நன்கொடை வாங்கித்தான், பூசையே நடத்துவதாக மோசடிக் கணக்கைத் தயார் செய்து, பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கோயில் நிலத்தில் இருந்து கிடைக்கும் குத்தகை, கடை ஏலம், அபிஷேகம், ஆராதனைக்காக ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் பிடுங்கும் பணம், கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் இவை எல்லாவற்றையும் தாங்களே ஆண்டு அனுபவிக்கும் வண்ணம் ""அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம்'' என்ற அமைப்பைக் கட்டி வைத்துக் கொண்டு, அலிபாபா கதையில் வரும் கொள்ளைக் கூட்டம் போலக் கொழுத்துத் திரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க, இரவு நேரமானபின், சிதம்பரம் கோயிலையே தண்ணி அடிக்கும் பாராகவும்; பெண்களோடு சல்லாபம் செய்யும் விடுதியாகவும் தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த அசிங்கமான உண்மையை மூடி மறைக்கத்தான் கே.ஆடுரைச் சேர்ந்த செல்வராஜையும்; வீட்டுத் தரகர் ராயரையும் தீட்சிதர்கள் கோயிலுக்குள் வைத்துக் கொன்றுவிட்டதாகவும்; கோவில் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தீட்சிதரை கோயில் கல்தூணில் மோதிக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீட்சிதர்கள், ""திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட தமக்கு மட்டுமே உரிமையுண்டு; ஆறுமுகசாமியைப் பாட வைத்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்; கோவிலில் உள்ள விலையுயர்ந்த நகைகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்'' எனப் புளுகித்தான் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கேட்டுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல், நீதிமன்றம் தீட்சிதர்களின் கோரிக்கைக்குத் தலையாட்டியுள்ளது. மேலும், ""ஆறுமுகசாமியை நாத்திகர்கள் தூண்டிவிடுவதாகவும்; இதற்குப் பின்னால் பெரிய சதி நடப்பதாகவும்'' தீட்சிதர்கள் பீதியூட்டுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி திருச்சிற்றம்பலத்தில் ஏறிப் பாடுவதை மறுக்கும் தீண்டாமையை, நாத்திக ஆத்திகப் பிரச்சினையாகத் திசை திருப்ப முயலுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவாரம், திருவாசகம் ஆகிய சைவத் திருமறைகளோடு பின்னிப் பிணைந்த சிதம்பரம் நடராசர் கோவிலை; சைவத் திருத்தலங்களிலேயே ஆகாயத் தலமாகக் கருதப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலை, கிரிமினல் பின்னணி கொண்ட தீட்சிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நாத்திகர்களைவிட, ஆத்திகர்களுக்குத் தான் இரத்தம் கொதிக்க வேண்டும். ஆனால் ஆறுமுகசாமியைத் தவிர, வேறெந்த சைவ மடாதிபதிக்கும் தமிழுணர்வும், ரோசமும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான், இப்பிரச்சினையில் ஆறுமுகசாமியை ஆதரிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடு என்ற கோரிக்கையையும் சேர்த்து முன் வைக்கிறது. இதற்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சிதம்பரம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையம், பிற ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. மேலும், சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்காலத் தடையை நீட்டிக்கக் கூடாது; இவ்வழக்கில் உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டம் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்து, வழக்கும் நடத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்சினையில் இன்னொரு உண்மையையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கோவில்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் திணிக்கும் தீண்டாமையையும்; கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் காலனிகளின் மீது திணிக்கப்படும் தீண்டாமையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகர் ஆவது, தமிழ் உள்ளிட்டு அவரவர் தாய்மொழிகளில் வழிபட உரிமை கோருவது ஆகிய கோரிக்கைகள், சாதிதீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களோடு இணைக்கப்படாவிடில், அதில் முழுமையான வெற்றியைக் காண முடியாது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த போராட்டம், மக்கள் மத்தியில் எழவில்லையென்றால், வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கொண்டு வரப்படும் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அரைகுறையானதாக, ஒன்றுக்கொன்று முரணானதாக, நடைமுறைக்கு வராத காகிதக் குப்பைகளாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தமிழ்சர்க்கிள் &lt;br /&gt;      புதிய ஜனநாயகம் ஆகஸ்ட்  2006 இதழில் வெளிவந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-5723706104529590597?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/5723706104529590597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=5723706104529590597' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5723706104529590597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/5723706104529590597'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/02/1.html' title='தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SZpdb3eLeZI/AAAAAAAAAJI/IhNtDuSw39A/s72-c/thillai_main.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-8832828083485817132</id><published>2009-01-28T06:08:00.000-08:00</published><updated>2009-01-28T06:14:26.950-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>மு.ப.எ.மாநாடு - தோழர் மருதையன் உரை - சில துளிகள்!</title><content type='html'>நன்றி : &lt;strong&gt;ஆழியூரான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த ஊர் தஞ்சாவூர்தான் எனினும், தஞ்சாவூரில் நடைபெற்ற ம.க.இ.க. கலை இரவுகள் (கலை இரவுகள் இல்லை - தமிழ் மக்கள் இசை விழா - மகா) எதையும் நேரில் பார்த்ததில்லை. கல்லூரி முடிக்கும் வரைக்கும் அரசியல் அறிவு இல்லை என்பதாலும், அந்த அறிவு வந்தபோது ஊரை விட்டு புலம் பெயர்ந்துவிட்டதாலும் ம.க.இ.க. விழாக்களில் பங்கெடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ம.க.இ.க.வின் துணை அமைப்பான புரட்சிக்கர ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பாக கடந்த வாரம் அம்பத்தூரில் &lt;strong&gt;முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு&lt;/strong&gt; நடைபெற்றது. போயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மருதையன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘தகுதியில்லாத பலபேருக்கு நாட்டில் தகுதியற்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. புரட்சித் தலைவர், புரட்சிப் புயல், டாக்டர் சானியா மிர்சா... இப்படி. இந்த தவறு நடக்கக்கூடாது என்றுதான் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு நாங்கள் &lt;strong&gt;முதலாளித்துவ பயங்கரவாதிகள்&lt;/strong&gt; என்று மிகப் பொருத்தமான பட்டத்தை வழங்கியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியான பயங்கரவாதிகளில் ஒருவனான ராமலிங்க ராஜு, இப்போது ஆந்திர சிறையில் இருக்கிறார். உள்ளே சும்மாதானே இருக்கிறோம் என்று அவரும் &lt;strong&gt;‘சத்திய சோதனை ரீ&amp;amp;மிக்ஸ்’&lt;/strong&gt; எழுதினாலும் எழுதக்கூடும்.’’ என்றவர், தொழிலாளர்கள் சங்கமாக ஒருங்கிணைய வேண்டியதன் அவசியம் குறித்துத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.‘‘சங்கம் கட்ட பல இடங்களுக்கும் போகும்போது, ‘வேலைப் போயிடும்’ என்று நம்ம ஆட்கள் நிறையபேருக்குப் பயம். சங்கம் அமைக்கலேன்னாலும் வேலையை விட்டுத் தூக்குறானே என்ன செய்யிறது? மொதலாளி சவுரியத்துக்கு வேலை போனா போகட்டும், நாம உரிமைக்காக போராடி வேலை போகக்கூடாதுன்னா என்ன நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மொதலாளியும் ‘தொழிலாளிக்கு வேலை கொடுக்கனும்’ என்ற நோக்கத்தில் தொழில் தொடங்குறதில்லை. அவனுக்குத் தேவை லாபம். போட்ட முதலை விட பல மடங்கு லாபம் வேணும். அவ்வளவுதான். அதனால் ‘எனக்கு வேலை கொடுத்த முதலாளியை எப்படி எதிர்க்க?’ன்னு நினைச்சா வேலைக்காகாது’’ என்ற மருதையன் சொன்ன செட்டியார் கதைதான் டாப்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘1950-60 களில் பர்மா தலைநகர் ரங்கூனில் ஏராளமான தமிழர்கள் இருந்தார்கள். அதில் வட்டிக்கு விட்டு துட்டுப் பார்த்த செட்டியாரும் ஒருவர். அப்போது ரங்கூன் நகரத்தின் துப்புரவு பணியை, மலம் அள்ளும் பணியை செய்தவர்கள், தமிழ்நாட்டிலிருந்து போன தலித்துகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் ரங்கூன் நகரமே நாறிப்போக ஆரம்பித்தது. அப்போது இருந்த ராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக்கு வீடு சில பிளாஸ்டிக் பைகளை விநியோகித்து ‘நிலைமை சீராகும் வரைக்கும் இதில் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அரசாங்க வண்டிகள் வரும்போது அதில் பைகளைப் போட்டுவிடுங்கள்’ என்று உத்தரவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை நிறுத்தம் தொடர்ந்துகொண்டே இருந்தது. தமிழர்கள் பலரும் நிலைமை சரியில்லை என்று தமிழ்நாட்டுக்கு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்ப தொடங்கினார்கள். அப்போதும் செட்டியாருக்கு தான் சேர்த்த வைத்திருக்கும் சொத்துக்களை விட்டுவிட்டு வர மனதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கூன் ராணுவத்துக்கு செட்டியார் தெரியுமா..? தலித் தெரியுமா..? ‘தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் நம் ஊர் துப்புரவு பணியை செய்கிறார்கள்’ அவ்வளவுதான் அவன் கணக்கு. வேலை நிறுத்தம் செய்தவர்களை விட்டுவிட்டு, மற்ற தமிழர்களை வைத்து தொடர்ந்து துப்புரவுப் பணியைச் செய்யப்போகிறார்கள் என வதந்தி ஒன்று பரவ, பதறிப்போனார் செட்டியார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்துபத்துக்கள் அனைத்தையும் அப்படியேப் போட்டுவிட்டு அடுத்தநாளே புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவந்தார்..... ...வேலை நிறுத்தம் என்று தொழிலாளர்கள் ஒன்றுபடும்போது முதலாளிகள் பணிந்துதான் ஆக வேண்டும். சென்னையின் முடி திருத்தும் தொழிலாளர்கள் அத்தனை பேரும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என வையுங்கள். என்ன செய்ய முடியும் அரசால்? எல்லா கடையிலும் ராணுவம் வந்து கட்டிங், சேவிங் செய்யுமா..?’’ என்றார். இரண்டு மணி நேரம் அவர் பேசி முடியும் வரைக்கும் கூட்டம் இம்மியும் அசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;from&lt;br /&gt;http://nadaivandi.blogspot.com/2009/01/blog-post_28.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-8832828083485817132?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/8832828083485817132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=8832828083485817132' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/8832828083485817132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/8832828083485817132'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_28.html' title='மு.ப.எ.மாநாடு - தோழர் மருதையன் உரை - சில துளிகள்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1728973059242646262</id><published>2009-01-23T04:29:00.000-08:00</published><updated>2009-01-23T06:48:20.615-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXm5-V-6w0I/AAAAAAAAAH0/8q3L_qcwR10/s1600-h/conference_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294467317654799170" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 136px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXm5-V-6w0I/AAAAAAAAAH0/8q3L_qcwR10/s320/conference_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;em&gt;இடம் :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,&lt;br /&gt;எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிகழ்ச்சி நிரல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகிகளுக்கு வீரவணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கருத்தரங்கம்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;தலைமை :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன்,&lt;br /&gt;தலைவர் பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;சிறப்புரை :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...&lt;br /&gt;கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!&lt;br /&gt;தொழிலாளத் தோழனே,&lt;br /&gt;வர்க்கமாய் ஒன்றுசேர்!&lt;br /&gt;வலிமையை நிலைநாட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தோழர் துரை. சண்முகம்,&lt;br /&gt;ம.க.இ.க.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வேலை நேரத்திற்கு வரம்பில்லை...&lt;br /&gt;குறைந்தபட்ச ஊதியமில்லை...&lt;br /&gt;தொழிற்சங்க உரிமையுமில்லை...&lt;br /&gt;உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;வழக்குரைஞர் சி. பாலன்,&lt;br /&gt;கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாலை அமர்வு&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பணி நிரந்தரமில்லை....&lt;br /&gt;மருத்துவ வசதியில்லை....&lt;br /&gt;தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,&lt;br /&gt;அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு,&lt;br /&gt;பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,&lt;br /&gt;ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...&lt;br /&gt;&lt;br /&gt;மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்&lt;br /&gt;ஊக வணிகச் சூதாட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் கொல்லும்!&lt;br /&gt;கம்யூனிசமே வெல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;தோழர் பா. விஜயகுமார்,&lt;br /&gt;பொருளாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;em&gt;நேருரைகள்&lt;/em&gt; :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சங்கம் துவங்கினோம்!&lt;br /&gt;அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!&lt;br /&gt;வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கு தலைமையேற்ற&lt;br /&gt;பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நன்றியுரை :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் இல. பழனி,&lt;br /&gt;துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொதுக்கூட்டம்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தலைமை :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் சி. வெற்றிவேல் செழியன்,&lt;br /&gt;பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;தோழர் சுப. தங்கராசு,&lt;br /&gt;பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சிறப்புரை : &lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXnXz_H3yTI/AAAAAAAAAIE/LC_DyDkwzFg/s1600-h/maruthaiyan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294500125068478770" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 93px; CURSOR: hand; HEIGHT: 116px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXnXz_H3yTI/AAAAAAAAAIE/LC_DyDkwzFg/s320/maruthaiyan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் மருதையன்,&lt;br /&gt;பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புரட்சிகர கலைநிகழ்ச்சி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மையக் கலைக்குழு,&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXnXzuwcFCI/AAAAAAAAAH8/QPPCscWdaJg/s1600-h/kalaikuzhu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294500120675226658" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 220px; CURSOR: hand; HEIGHT: 65px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXnXzuwcFCI/AAAAAAAAAH8/QPPCscWdaJg/s320/kalaikuzhu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தொடர்புக்கு :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் பாண்டியன்: 99411 75876&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1728973059242646262?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1728973059242646262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1728973059242646262' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1728973059242646262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1728973059242646262'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_23.html' title='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXm5-V-6w0I/AAAAAAAAAH0/8q3L_qcwR10/s72-c/conference_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-3506141230534112610</id><published>2009-01-21T22:43:00.000-08:00</published><updated>2009-01-21T22:56:47.612-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>மு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTHQ968I/AAAAAAAAAHc/BV50T55kdac/s1600-h/conference_notice.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294006979109186498" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTHQ968I/AAAAAAAAAHc/BV50T55kdac/s320/conference_notice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;இடம் :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,&lt;br /&gt;எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிகழ்ச்சி நிரல்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(காலை அமர்வு, மாலை அமர்வு – நிகழ்ச்சி நிரலை முந்திய பதிவில் பார்க்க)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொதுக்கூட்டம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தலைமை :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் சி. வெற்றிவேல் செழியன்,&lt;br /&gt;பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு, &lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTQkeaAI/AAAAAAAAAHk/JU_sYGeCNKk/s1600-h/maruthaiyan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294006981606926338" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 96px; CURSOR: hand; HEIGHT: 121px" alt="" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTQkeaAI/AAAAAAAAAHk/JU_sYGeCNKk/s320/maruthaiyan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சிறப்புரை :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் மருதையன்,&lt;br /&gt;பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;புரட்சிகர கலைநிகழ்ச்சி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTX0cXEI/AAAAAAAAAHs/6T0tO9M2Sk4/s1600-h/makaeka_team.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5294006983552949314" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTX0cXEI/AAAAAAAAAHs/6T0tO9M2Sk4/s320/makaeka_team.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மையக் கலைக்குழு,&lt;br /&gt;மக்கள் கலை இலக்கிய கழகம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;தொடர்புக்கு : &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374தோழர் பாண்டியன்: 99411 75876&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-3506141230534112610?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/3506141230534112610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=3506141230534112610' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/3506141230534112610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/3506141230534112610'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_2694.html' title='மு.ப. எ. மாநாடு – பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXgXTHQ968I/AAAAAAAAAHc/BV50T55kdac/s72-c/conference_notice.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1948824265649303447</id><published>2009-01-21T07:08:00.000-08:00</published><updated>2009-01-21T07:15:16.798-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXc79dwZN1I/AAAAAAAAAHU/aREWqiUzvZ4/s1600-h/conference_notice.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293765814142973778" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXc79dwZN1I/AAAAAAAAAHU/aREWqiUzvZ4/s320/conference_notice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;இடம் :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,&lt;br /&gt;எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிகழ்ச்சி நிரல்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(காலை அமர்வு – நிகழ்ச்சி நிரலை முந்திய பதிவில் பார்க்க)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;மாலை அமர்வு&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பணி நிரந்தரமில்லை....&lt;br /&gt;மருத்துவ வசதியில்லை....&lt;br /&gt;தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,&lt;br /&gt;அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தோழர் சுப. தங்கராசு,&lt;br /&gt;பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,&lt;br /&gt;ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்&lt;br /&gt;ஊக வணிகச் சூதாட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளித்துவம் கொல்லும்!&lt;br /&gt;கம்யூனிசமே வெல்லும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தோழர் பா. விஜயகுமார்,&lt;br /&gt;பொருளாளர், பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நேருரைகள் :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சங்கம் துவங்கினோம்!&lt;br /&gt;அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!&lt;br /&gt;வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;போராட்டத்திற்கு தலைமையேற்ற&lt;br /&gt;பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நன்றியுரை :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் இல. பழனி,&lt;br /&gt;துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அடுத்த பதிவில் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1948824265649303447?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1948824265649303447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1948824265649303447' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1948824265649303447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1948824265649303447'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_21.html' title='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXc79dwZN1I/AAAAAAAAAHU/aREWqiUzvZ4/s72-c/conference_notice.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-728066579724188565</id><published>2009-01-20T10:48:00.000-08:00</published><updated>2009-01-20T10:52:53.331-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சிகர அமைப்பு செய்திகள்'/><title type='text'>முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXYdcOFaKAI/AAAAAAAAAHM/tVsNI8rJ7gs/s1600-h/conference_1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293450782674921474" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 136px" alt="" src="http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXYdcOFaKAI/AAAAAAAAAHM/tVsNI8rJ7gs/s320/conference_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;இடம் :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,&lt;br /&gt;எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நிகழ்ச்சி நிரல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகிகளுக்கு வீரவணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;கருத்தரங்கம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தலைமை :&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தோழர் அ. முகுந்தன்,&lt;br /&gt;தலைவர் பு.ஜ.தொ.மு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சிறப்புரை :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...&lt;br /&gt;கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!&lt;br /&gt;தொழிலாளத் தோழனே,&lt;br /&gt;வர்க்கமாய் ஒன்றுசேர்!&lt;br /&gt;வலிமையை நிலைநாட்டு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தோழர் துரை. சண்முகம்,&lt;br /&gt;ம.க.இ.க.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;வேலை நேரத்திற்கு வரம்பில்லை...&lt;br /&gt;குறைந்தபட்ச ஊதியமில்லை...&lt;br /&gt;தொழிற்சங்க உரிமையுமில்லை...&lt;br /&gt;உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வழக்குரைஞர் சி. பாலன்,&lt;br /&gt;கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மாலை அமர்வு, மற்றும் பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் அடுத்த பதிவில் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-728066579724188565?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/728066579724188565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=728066579724188565' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/728066579724188565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/728066579724188565'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post_20.html' title='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXYdcOFaKAI/AAAAAAAAAHM/tVsNI8rJ7gs/s72-c/conference_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-4492958427176917417</id><published>2009-01-18T21:30:00.000-08:00</published><updated>2009-01-18T21:37:28.058-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXQRfcpFzhI/AAAAAAAAAHE/26LTYkOqvdU/s1600-h/conference_notice.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5292874694029331986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXQRfcpFzhI/AAAAAAAAAHE/26LTYkOqvdU/s320/conference_notice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதலாளித்துவம் கொல்லும்! &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கம்யூனிசமே வெல்லும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;****************&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;************************&lt;br /&gt;கருத்தரங்கம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பொதுக்கூட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கலைநிகழ்ச்சி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;****************&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜனவரி 25, 2009&lt;br /&gt;அம்பத்தூர்&lt;br /&gt;சென்னை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-4492958427176917417?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/4492958427176917417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=4492958427176917417' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4492958427176917417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4492958427176917417'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2009/01/blog-post.html' title='முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SXQRfcpFzhI/AAAAAAAAAHE/26LTYkOqvdU/s72-c/conference_notice.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-6108333187798721729</id><published>2008-10-13T03:40:00.000-07:00</published><updated>2008-10-13T07:44:35.805-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல் ஊடகங்கள்'/><title type='text'>"பாட்டாளி மக்கள்" கட்சியின் இதழா? - தமிழ் ஓசை?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SPMmfYDbGLI/AAAAAAAAAG4/uL1oTG6C3E8/s1600-h/tamil_osai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SPMmfYDbGLI/AAAAAAAAAG4/uL1oTG6C3E8/s320/tamil_osai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5256587510546110642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து மார்ச் 2006 லிருந்து தமிழ் ஓசை என்ற நாளிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. பலரும் அறிந்த செய்தி தான் இது. புதிய செய்தி என்னவென்றால்....&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அதன் குழுமத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை சந்தித்து வேறு வேறு விசயங்கள் பேசும் பொழுது, ஒரு செய்தி சொன்னார்.  தமிழ் ஓசையை "பாட்டாளி மக்கள் கட்சி" நடத்துகிறது.  ஆனால், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப். உரிமையை&lt;br /&gt;தருவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;"மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனையென்றால்,  பத்திரிக்கைகளிடம் சொல்வார்கள்.  பத்திரிக்கை அலுவலத்திலேயே இப்படி அநியாயம் இழைக்கப்படுகிறது என்றால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?" என புலம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் மட்டுமல்ல, பத்திரிக்கை எனறால், தமிழகம் முழுவதும் நிருபர்கள் இருப்பார்கள். அலுவலக பிரதிநிதிகள் இருப்பார்கள்.  இவ்வளவு ஊழியர்களுக்கு பிடிக்கவில்லை&lt;br /&gt;என்றால், ஆச்சர்யமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிறுவனங்களில் புதிதாய் சேர்ந்த ஊழியரை உடனடியாக இ.எஸ்.ஐ, பி.எப்-பில் சேர்க்காமல், 6 மாதம் அல்லது 1 வருடம் பொறுத்திருந்து, பிறகு இ.எஸ்.ஐ. பி.எப் பிடிப்பார்கள். அப்படி இருக்குமோ என சந்தேகம் இருந்து, பரவலாய் விசாரிக்கும் பொழுது, யாருக்குமே இல்லை என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் பல பிரச்சனைகளைப் பற்றி பத்திரிக்கைகளில் தினம் ஏதாவது அறிக்கை விட்டு கொண்டேயிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அவருடைய கட்சி பத்திரிக்கையிலேயே இப்படி ஒரு&lt;br /&gt;அநியாயம்? &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் வேறு நிறுவனம் என்றால், தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை போராடி வாங்கித்தந்திருக்கும். கட்சி பத்திரிக்கை என்றால், கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கவேண்டும் என அமைதியாக இருக்கிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காக தான் கட்சி.  தன் அலுவலகம் என்றால், கட்சி ஒரு முதலாளி தானே?  எல்லா முதலாளிகளையும் போலத்தான் அராஜகமாக, லாபத்தை மனதில் வைத்து நடந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர்களே! நீங்கள் தான் தொழிலாளர்களுக்காக ராமதாஸ் அவர்களிடம் "இது நியாயாமா?" எனக் கேட்டு சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-6108333187798721729?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/6108333187798721729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=6108333187798721729' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6108333187798721729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/6108333187798721729'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2008/10/blog-post_13.html' title='&quot;பாட்டாளி மக்கள்&quot; கட்சியின் இதழா? - தமிழ் ஓசை?'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_1TXUK48wyFo/SPMmfYDbGLI/AAAAAAAAAG4/uL1oTG6C3E8/s72-c/tamil_osai.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-7332081007326931658</id><published>2008-10-01T00:02:00.000-07:00</published><updated>2008-10-01T00:26:23.603-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவம்'/><title type='text'>நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்தப் போர்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SOMk-mlVF1I/AAAAAAAAAGw/k2Rf0OPj8Ho/s1600-h/bomb_blast_bangalore.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SOMk-mlVF1I/AAAAAAAAAGw/k2Rf0OPj8Ho/s320/bomb_blast_bangalore.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5252082248371738450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழி ஒருத்திக்காக மடிப்பாக்கம் பகுதியில் வீடு தேட வேண்டிய சூழல் வந்தது.  தெரிந்த ஒருவர் மூலமாக வீடு ஒன்று இருப்பது அறிந்து விசாரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு விடுவதற்கு முன் கேட்ட கேள்விகள் திருமணத்திற்காக வரன் தேடும் பொழுது கூட, அவ்வளவு கேள்விகள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் திரும்ப திரும்ப கேட்ட கேள்வி &lt;strong&gt;"அவர்கள் முஸ்லீம் இல்லையே?".&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெடிக்கிற ஒவ்வொரு குண்டும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துகிறது.  இந்து மதவெறியர்கள் இதை சாகுபடி செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வருங்காலத்தில், விழாக் காலங்களில் பொது இடங்களுக்கு போகவே பயமாய் இருக்கும் சூழல் உருவாகி கொண்டேயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை வெடிக்கிற குண்டுகளுக்குப் பின்பாக இருக்கிற அரசியலை தெளிவுப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நீளமான கட்டுரை.  சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்கள். சமகால அவசிய கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-  மகா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கட்டுரையின் இறுதி பகுதி இப்படி முடிகிறது.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். &lt;strong&gt;அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். &lt;/strong&gt; இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்//&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கட்டுரை தொடங்குகிறது.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோத்ரா இரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரத்தில் ஈடுபட்டும், ஈடுபடாமல் தார்மீக ஆதரவளித்தும் வந்த நடுத்தர வர்க்கம் இப்போது அமைதிகாக்கிறது. உலக அளவில் வைரப்பட்டை தீட்டுவதற்குப் புகழ்பெற்ற சூரத் நகரின் முதலாளிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்து ராஷ்டிரத்தின் பரிசோதனைச் சாலையாக குஜராத்தை மாற்றியிருக்கும் மோடிக்கும் தற்போது உறைந்து போயிருக்கும் மக்கள் கோரும் மனநிம்மதியைத் தருவதுதான் பிரச்சினை! கோத்ராவின் போது வெறியூட்டிப் பேசிய மோடி தற்போது அடக்கி வாசிக்கிறார். ஆனாலும் குண்டுவெடிப்புகளிலிருந்து உத்திரவாதமான பாதுகாப்பை அவர் தர முடியாது என்பதை குஜராத் மக்களும் புரிந்திருக்கின்றனர். 2002இல் நடந்த முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை இப்போது நடைபெறாததன் சூட்சுமம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு வெடிப்புக்கள் 1993ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தன என்றால் 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் மட்டும் வாரணாசி, மும்பைத் தொடர் வண்டி குண்டு வெடிப்பு, மாலேகான், பானிபட்டில் சம்ஜூதா விரைவு வண்டி, ஹைதராபாத் மக்கா மசூதிலும்பனி உணவகம், லக்னோவாரணாசி பைசாபாத் நீதிமன்றங்கள், ஜெய்ப்பூர், கடைசியாக பெங்களூரு, அகமதாபாத் வரை பல இடங்களில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் திட்டமிட்ட முறையில், நவீனத் தொழில் நுட்ப வசதியுடன் இலக்குத் தவறாமல் வெடித்திருக்கின்றன. அகமதாபாத் குண்டு வெடிப்பில் கடைசி குண்டு பொது மருத்துவமனையில் வெடித்தது. முந்தைய குண்டு வெடிப்புக்களில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு வரும் நேரம் பார்த்து வெடிக்குமாறு நேரம் குறிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குண்டுவெடிப்பில் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு தூக்கி வந்து உதவி செய்தவர்களில் சிலரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சோகங்களை பட்டியலிட்ட பத்திரிக்கைகள் எதுவும் குண்டுகள் ஏன் வெடித்தன என்பதைப் பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லவில்லை. மாறாக இசுலாமியத் தீவிரவாதம், சிமி, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ. சதி என்ற வழக்கமான பெயர்களைப் பட்டியலிட்டதோடு, இவற்றை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்பதோடு முடித்துக்கொண்டன. "இந்தியா டுடே'' பத்திரிக்கையோ இசுலாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா சுரணையின்றி இருக்கிறது என்று வன்மத்துடன் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குண்டு வெடிப்புக்களை வைத்து மதவெறி அரசியலைக் கிளப்பிப் பயன்படுத்திக் கொள்வதில் பா.ஜ.க தயாராக இருந்தாலும், மக்கள் தயாரில்லை. குண்டு வெடிப்புகள் தந்த பீதியும், சோர்வும், விரக்தியும் மக்களைக் கவ்வியிருப்பதால், அத்வானி சற்றே திகைத்துப் போயிருக்கிறார். ஆனாலும், பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும், இது போன்ற சட்டங்களைச் சட்டப்பேரவையில் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கும் குஜராத், ராஜஸ்தான் அரசுகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும், அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும், இசுலாமியத் தீவிரவாதிகளை விசாரணையின்றித் தண்டிக்கவேண்டும் என்றெல்லாம் அத்வானி வழக்கமாக பேசும் விசயங்களை ஒப்புவித்திருக்கிறார். மன்மோகன் சிங்கும் தீவிரவாதிகளை மத்திய அரசு தண்டிக்கும் என்றும், இந்த பயங்கரவாதப் போரில் வெல்வோம் என்றெல்லாம் பேசியிருக்கிறார். தனியார் மயக் கொள்கைகளை வீச்சுடன் அமல்படுத்தும் நேரத்தில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் நாட்டின் நிகழ்ச்சிநிரலை திசை திருப்புவதால் மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு வகையில் ஆதாயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.கவின் இளைய பங்காளியான பாசிச ஜெயாவும் பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வந்து தீவிரவாதிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார். இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்பதுதான் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் நமக்கு உணர்த்தும் சேதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;···&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1993இல் நடந்த மும்பய் குண்டுவெடிப்பு, இசுலாமியத் தீவிரவாதத்தின் வருகையை நாட்டிற்கு அறிவித்துவிட்டது. அத்வானியின் இரத்த யாத்திரையும், பாபர் மசூதி இடிப்பையொட்டி மும்பயில் நூற்றுக்கணக்கான இசுலாமிய மக்கள் சிவசேனா ஆர்.எஸ்.எஸ் வெறியர்களால் வேட்டையாடப்பட்டதும் ஒரு சில இசுலாமிய இளைஞர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. அந்த ஆத்திரத்தை அழித்திருக்க வேண்டுமென்றால், மும்பய்க் கலவரத்தின் சூத்திரதாரிகளான பால் தாக்கரேயும், போலீஸ் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிவித்த பிறகும், இன்றைக்கு பதினாறு ஆண்டுகளாகியும் தண்டிக்க முடியாத போது, தன் உற்றாரை இழந்த ஒரு இசுலாமிய இளைஞனின் மனது எப்படியெல்லாம் வதைபட்டிருக்கும்? மும்பய்க் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் அதில் பலர் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு, மும்பய்க் கலவரத்திற்கான குற்றவாளிகள் நிரபராதிகளாக உலாவரும் போது கோபம் கொள்ளும் ஒரு இளைஞனது மனம் எந்த நீதியைத் தேடும்?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமூக அமைப்பில் நீதி சிறைபட்டிருக்கும் போது, ஆத்திரம் காரிய சாத்தியமான வழிகளைக் குறித்தே ஆலோசிக்கும். பம்பாய் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல, கோவை குண்டுவெடிப்பிலோ, தற்போதைய அகமதாபாத் குண்டுவெடிப்பிலோ வரலாறு இதைத்தான் மறுக்கமுடியாமல் நிரூபிக்கிறது. '98இல் நடந்த கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகள், விசாரணை நடந்து முடிந்து இன்று தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பலர் அப்பாவிகள், பலர் வழங்கப்பட்ட தண்டனைக்காலத்தைவிடப் பல ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள், மதானி போன்றவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவித்தாலும், 9 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்கள். இந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் குடும்பங்கள் சிறைக்காலத்தில் வாழவழியின்றி தத்தளித்தன. பொடா சட்டம் வருவதற்கு முன்பு சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ்தான் இந்த அடக்குமுறை நடந்திருக்கிறது. இவர்கள் யாருக்கும் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பிணை கிடைக்கவில்லை. ஆக, பொடா, தடா போன்ற காட்டுமிராண்டிச் சட்டங்கள் இல்லாமலேயே அப்பாவி இசுலாமியர்களை, அவர்கள் முசுலீமாகப் பிறந்த ஒரே காரணத்தால் இந்த நாட்டின் போலீசு நீதித்துறை தண்டிக்க முடியுமென்றால், அதை இந்தச் சமூக அமைப்பு அமைதியாக வேடிக்கை பார்ப்பதன் மூலம் ஆதரிக்க முடியுமென்றால், தீவிரவாதம் ஏன் துளிர்விடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் மேல், '98 கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு நடந்த காவலர் செல்வராசு கொலையை ஒட்டி நடந்த கலவரத்தில் பல அப்பாவி முசுலீம் மக்கள் கொல்லப்பட்டது குறித்த வழக்கு இன்றும் முடியவில்லை, யாரும் தண்டிக்கப்படவுமில்லை, சிறையில் வாடவுமில்லை. இந்த அநீதி, இந்திய அரசியல் உலகில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும்போது, இதன் எதிர் விளைவாகத் தோன்றும் தீவிரவாதம் யாருடைய அங்கீகாரத்தையும் பெற வேண்டிய அவசியமில்லையே? நீதி குறித்து இந்த சமூகம் எந்த அளவு பாராமுகமாக இருக்கிறதோ, அந்த அளவு தீவிரவாதமும் தனது செயல் குறித்து கவலைப்படாமல் ஈடுபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக்குப் பிந்தைய 2002 குஜராத் கலவரங்கள் நாட்டிற்கு புதிய செய்திகள் பலவற்றை தெளிவுபடுத்தின. 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் ஆடுமாடுகளைப் போல, சொல்லப்போனால் அவற்றைவிடக் கேவலமாக, இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விட முக்கியமானது, இந்தக் கலவரத்தை ஒரு முதலமைச்சரின் தலைமையில் அரசாங்கமும், இந்து மதவெறியர்களும் இணைந்து பெரும்பான்மை இந்துக்களின் பெயரில் நடத்தினர் என்பதே. தெகல்காவின் வீடியோ உள்ளிட்ட பல தரப்பினராலும் இவர்களது கோரமான இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டபோதும், மோடியும் அவரது தளபதிகளும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதோடு, தத்தமது அரசு, கட்சிப் பதவிகளில் எவ்வித நெருக்கடியுமின்றி வேலை செய்கின்றனர். கோத்ரா எரிப்புச் சம்பவம் முசுலிம்களால் நடத்தப்படவில்லை என்ற போதிலும், அதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பல இசுலாமிய அப்பாவிகள் சிறையில் பிணை மறுக்கப்பட்டு வாடுகின்றனர். இனப்படுகொலை செய்த சங்கப்பரிவார குண்டர்களோ சிலர் மட்டும் வழக்கில் சேர்க்கப்பட்டு, பிணை கிடைத்து வெளியில் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் பிறகும் கண்ணெதிரே தம் உறவினர்களை கொத்துக்கொத்தாகப் பலிகொடுத்த முசுலீம் இளைஞர்களில் சிலராவது தீவிரவாதத்திற்காகப் பலியாகாமால் போனால் தானே ஆச்சரியப்பட முடியும்? மோடி தலைமையிலான கும்பல் தூக்கிலேற்றப்பட்டிருந்தால், அகமதாபாத்தில் குண்டுகள் நிச்சயம் வெடித்திருக்காது. இனப்படுகொலையின்போது பெரும்பான்மை இந்துக்கள் இந்துமதவெறியர்களை எதிர்த்துப் போராடியிருந்தால், குண்டுகள் செயலிழந்து போயிருக்கும். நடுநிலை பிறழாதது என்று பதற்றப்படும் நீதித் துறையின் வழியாகக் கொஞ்சமாவது நீதி கிடைத்திருந்தால் கூட, அந்த இளைஞர்கள் தீவிரவாதம் எனும் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஆயினும் வரலாறு தனது விளைவை உருவாக்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதனால், குண்டுகள் இப்போது அடிக்கடி வெடித்துக் கொண்டு இருப்பது மலிவாக மாறிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;···&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்வானி வகையறாக்கள் கோருவது போல பொடா சட்டமோ, கடுமையான அடக்குமுறைகளோ இந்தத் தீவிரவாதத்தை வேரறுக்காது. ஆத்திரத்திலும், அவலத்திலும், கையறு நிலையிலும் மையம் கொண்டுள்ள இந்த வேர் ஆழமாகப் பரவியிருக்கிறது. அகமதாபாத் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றுக்கொண்ட "இந்தியன் முஜாகிதீன்கள்'' என்ற இயக்கம் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் பதினைந்து பக்க மின்னஞ்சலில் அந்த வெறுப்பும், பழிவாங்கும் உணர்வும் கொப்பளிக்கிறது. இந்துக்களை அவர்களது எந்தக் கடவுளும் காப்பாற்றப் போவதில்லை எனவும், அவர்கள் மீது புனிதப்போர் தொடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் அந்தக் கடிதம் வெறுப்பை வெளிப்படுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமிய மக்களும், மதத் தலைவர்களும் இந்தப் புனிதப் போரை எதிர்த்த போதிலும், ஏற்றுக்கொள்ளாத போதிலும், இந்துக்களைப் பகைவர்களாகக் கருதாவிடினும், என்ன செய்வது என்ற பதிலில்லா கேள்வியை கேட்டுத் தீவிரவாதம் தன்போக்கில் சில இளைஞர்களை வென்றெடுக்கவே செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே குண்டுகள் வெடித்த வண்ணம்தான் இருந்தன. இப்போது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், மோடி போன்ற சர்வாதிகார ஆட்சி நிலவும் மண்ணில் கூட வெடிகுண்டுகள் பெரும் உயிரிழப்புக்களோடு வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனி, குண்டுவெடிப்புக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நேரத்தில், இந்து மதவெறியர்களே குண்டு வைப்பதைச் செய்யமுடியும். தானே, தென்காசி குண்டு வெடிப்புக்கள் அதற்கோர் எடுத்துக் காட்டு. மேலும் இசுலாமியத் தீவிரவாதிகள் போல சர்வ இரகசியமாக குண்டு தயாரிக்கும் வேலையை சங்கப் பரிவாரங்கள் செய்யவேண்டியதில்லை. குஜராத் கலவரத்தின் போது ஆயுதங்களும், துப்பாக்கிகளும், எரிபொருளும் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாய் இறங்கின. இந்து மதவெறியர்கள் கலவரம் செய்தாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் பெயரால் குண்டு வைத்தாலும் அவர்களுக்கு ஆதாயம்தான். இசுலாமிய மக்களைத் தேசவிரோதிகள் என்று சித்தரித்துக்கொண்டே, தனது இந்து ராட்டிரக் கனவை நிஜமாக்கும் முயற்சிக்கு அது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச இசுலாமியத் தீவிரவாதம் இந்தியாவிற்கும் வந்துவிட்டதாக பா.ஜ.க, ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர். அல் காய்தாவும், ஐ.எஸ்.ஐ.யும் ஏதோ ஒரு செல்பேசி மூலம் இங்கே குண்டுகளை வெடிக்கச் செய்வது சாத்தியமா என்ன? குண்டுவைப்பதற்கு தேவைப்படும் பல ஏற்பாடுகளைச் செய்வதற்கு உள்ளூர்க்காரர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் தனது உயிரைப் பணயம் வைக்கும் சாகச உணர்வுடன் கருத்து ரீதியாக வென்றெடுக்கப்பட்டவர்கள் வேண்டும். அதற்கான சமூக நிலைமைகளை இந்து மதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் போது அதை அல்கய்தாவோ, ஐ.எஸ்.ஐ.யோ பயன்படுத்திக்கொள்ள முடியுமே? மேலும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் இன்ன பிற மறுகாலனிய நடவடிக்கைகள் மூலமாக இந்திய அரசு அமெரிக்காவின் கையாளாக மாறி வரும் நிலையில், அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் அல் காய்தா இந்தியாவையும் குறி வைக்கத்தானே செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் மேலாக சமீபத்திய குண்டுவெடிப்புக்களின் குற்றவாளிகள் என போலீசு கைது செய்திருப்பது அப்பாவிகளைத்தான். இந்தியா முழுவதும் விரிவான விசாரணை செய்து இந்த மோசடியை "தெகல்கா'' வார ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பின்போதும் குற்றவாளியின் படத்தைக் கணினி மூலம் வரைந்து வெளியிடுவதும், பாகிஸ்தான் காரணமென்று தெரிவிப்பதும், உள்ளூர் இளைஞர்கள் அங்கு சென்று பயிற்சி எடுத்திருப்பதாக அறிவிப்பதுமான இந்த போலீசு செய்திகளைத்தான் தரமான "ஃப்ரண்ட்லைன்'' முதல் தரம் தாழ்ந்த "தினமலர்'' வரை வெளியிடுகின்றன. தற்போது தமிழகத்தில் சென்னை அண்ணா மேம்பாலத்தை இசுலாமிய தீவிரவாதிகள் தகர்க்கப்போவதைத் தடுத்து நிறுத்தியதாக மார் தட்டும் போலீசின் நடவடிக்கை, தமிழ் சினிமாவைவிட கேவலமான கற்பனையாகும். "தெகல்கா''வின் புலனாய்வு இந்தப் பொய்யுரைகளைத் தகர்த்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது "சிமி'' (குஐMஐ) எனப்படும் இந்திய இசுலாமிய மாணவர் இயக்கம் 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைகளுக்காக நியமிக்கப்பட்ட நடுவர் மன்றத்தில் ஒவ்வொரு முறையும் காரணங்களைத் தாக்கல் செய்த அரசு, எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இதை தற்போதைய நீதிபதி கீதா மித்தல் அம்பலப்படுத்தி "சிமி'' மீதான தடையை இரத்து செய்தார். உடனே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் "சிமி'' மீதான தடையை தொடருமாறு விலக்கு பெற்றது. இதற்கு முன் "சிமி'' இயக்கம் செய்த மேல்முறையீடுகளைப் பரிசீலிக்காத உச்சநீதி மன்றம், இப்போது நடுவர் மன்றத்தின் நியாயமான தீர்ப்பைத் தடுப்பதற்கு மட்டும் துடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சிமி'' என்ற இயக்கம் இசுலாமிய வாழ்க்கைமுறைகளைத் தீவிரமாக பின்பற்றுதலை, அம்மத மாணவர்களிடையே பிரச்சாரம் செய்கின்ற இயக்கம். மேலும், உலகம் முழுவதும் இசுலாம் பரவவேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும், அதை ஜனநாயக வழிகளில் மட்டும் செயல் படுத்திய இயக்கம். பாபர் மசூதி இடிப்பை அடுத்து சங்கப்பரிவாரங்களை எதிர்த்தும், ஆப்கான் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவை எதிர்த்தும் அரசியல் இயக்கத்தை சிமி தொடர்ந்து நடத்தியது. இதை வைத்தே சிமி தேச விரோத இயக்கம் என்று முத்திரை குத்தி, பா.ஜ.க., காங்கிரசு அரசுகள் தடை செய்து வருகின்றன. இந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் பல ஆண்டுகள் எந்தக் குற்றமும் செய்யாமல் இந்தியச் சிறைகளில் கழித்திருக்கின்றனர். சிமி தடை செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்த ஃபலாகி பொய்க் குற்றச்சாட்டுக்களின் பெயரில் முப்பது மாதங்கள் சிறையில் கழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிமி இளைஞர்கள் அரபு நாடுகளில் பணம் பெற்றுக் கொண்டு பாக்ஆப்கான் சென்று பயிற்சி எடுத்து இந்தியாவில் குண்டு வைப்பதாக ஆளும் வர்க்கம் தொடர்ந்து பொய்யுரைக்கிறது. இதை எதிர்த்துச் சட்டப்பூர்வமாக போராடும் சிமியின் முயற்சிகள் பாசிசத்தின் கைகளால் தடுக்கப்படுவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆக, ஜனநாயகப் பூர்வமான வழிகளில் கூட இசுலாமிய இளைஞர்கள் போராடக்கூடாது என்று இந்த அரசியல் அமைப்பு தடை விதிக்கும் போது, அந்த இளைஞர்களின் மனதில் என்ன தோன்றும்? இந்தியாவில் தீவிரவாதம் தோன்றிவிட்டது என்பதைவிட இந்தியாதான் இசுலாமியத் தீவிரவாதத்தைத் தோற்றுவிக்கிறது என்பதே சரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதவெறியர்களின் கலவரங்களினாலும், இசுலாமியத் தீவிரவாதத்தின் குண்டு வெடிப்பினாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி இசுலாமிய மக்கள்தான். அவர்கள் வீட்டுக்கதவை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அல்லது போலீசுக்காரர்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அந்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வெடிக்கும் ஒவ்வொரு குண்டும் அம்மக்களைத் தனிமைப்படுத்துவதையும், இந்துமதவெறியர்களின் கைகளை ஒங்கச்செய்வதையும்தான் சாதிக்கிறது. இசுலாமியத் தீவிரவாதம் இசுலாமிய மக்களைக் காப்பாற்றாது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்து போராடும்போதுதான், இந்து மதவெறியை நாட்டிலிருந்து அகற்ற முடியும். இசுலாமிய தீவிரவாதம் இந்த முயற்சிக்கு தடை செய்கிறது. ஆயினும் இந்த தீவிரவாதம் நமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பாட்டு தோற்றுவிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், நிச்சயம் வழி பிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;· அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-7332081007326931658?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/7332081007326931658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=7332081007326931658' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/7332081007326931658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/7332081007326931658'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2008/10/blog-post.html' title='நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்தப் போர்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SOMk-mlVF1I/AAAAAAAAAGw/k2Rf0OPj8Ho/s72-c/bomb_blast_bangalore.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-1549448868971592868</id><published>2008-09-04T05:00:00.000-07:00</published><updated>2008-09-08T20:40:09.605-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவம்'/><title type='text'>விநாயகர் ஊர்வலம் - உஷார்! உஷார்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SL_RKebW5TI/AAAAAAAAAEk/kGbSC60j6bg/s1600-h/ganfes.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SL_RKebW5TI/AAAAAAAAAEk/kGbSC60j6bg/s320/ganfes.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5242138469179254066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது.  சென்னையில் மட்டுமே 5000 விநாயகர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வ‌ழ‌க்கம் போல‌ இந்து முன்ண‌ணி இராம‌கோபால‌ன் ராய‌ப்பேட்டை ம‌சூதி வ‌ழியாக‌ போனால் தான், விநாய‌க‌ருக்கு(!) ம‌ன‌ம் குளிரும் என‌ பிர‌ச்ச‌னையை துவ‌க்கியிருக்கிறார். இந்துத்துவ‌ சக்திக‌ள் சுறுசுறுப்பாய் இருக்கின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு ஏற்பாடுகள் துவங்கிவிட்டன.  பெரிய‌ பெரிய‌ விநாய‌க‌ர்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும் பொழுது, சிறிய‌ விநாய‌க‌ரை யாரேனும் கொண்டு வ‌ந்தால், அனும‌திக்க‌ வேண்டாம் என‌ காவ‌ல்துறை எச்ச‌ரித்திருக்கிற‌து. (குண்டு வைத்துவிடுவார்க‌ளாம்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மத விரோதிகளிடமிருந்து தமிழகத்தை காக்க, க‌வ‌ன‌மாய் இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், "கண்ணை மறைக்கும் காவிபுழுதி" என்றொரு புத்தகத்தை, மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட புத்தகத்தை மீண்டும் வாசித்தேன். அதில், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக ஒரு கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மசூதிமுன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;"நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக்கருவிகளுடனும், பாட்டுகளுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகக் கடுங்கோபம் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக்கொண்டு அங்கு மெளனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;- ஆர்.எஸ்.எஸ் - இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், &lt;br /&gt;('ஞானகங்கை'- இரண்டாம் பாகம் - பக். 170)&lt;br /&gt;&lt;br /&gt;மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ, மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்துமத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சனை இல்லாமல், நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே - இல்லாத ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்துபோக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூரின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக்கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான், இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியானத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு" போன்ற 'இனிய இசை மொழிகளை'க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகல் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பாய், ஹைதாரபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்த்டும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே, மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன-இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என கண்ட தேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் நல்ல சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-1549448868971592868?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/1549448868971592868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=1549448868971592868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1549448868971592868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/1549448868971592868'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2008/09/blog-post.html' title='விநாயகர் ஊர்வலம் - உஷார்! உஷார்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_1TXUK48wyFo/SL_RKebW5TI/AAAAAAAAAEk/kGbSC60j6bg/s72-c/ganfes.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-4314658433604231176</id><published>2008-08-14T22:19:00.000-07:00</published><updated>2008-08-14T22:46:03.694-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உத்தம்சிங் என்றொரு மாவீரன்!</title><content type='html'>உத்தம் சிங் பகத்சிங்கை போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;படுகொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் இந்த உத்தம்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசு, ஆட்சியாள‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ ப‌டுகொலைக‌ளை மற‌ந்து, 61ம் ஆண்டு சுத‌ந்திர‌ தின‌த்தை ம‌க்க‌ளும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ‍ கொள்கைகளால் இந்தியா மீண்டும் அடிமையாகி கொண்டு வ‌ருகிற‌து.&lt;br /&gt;அத‌ன் பாதிப்புக‌ளை ம‌க்க‌ள் தின‌ந்தோறும் ப‌ல‌ அவ‌ல‌ங்க‌ளை ச‌ந்தித்து வ‌ருகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு சுத‌ந்திர‌ போரைத் துவ‌ங்க வேண்டிய‌ த‌ருண‌ம் இது. 21 ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ பின்பும் அந்த‌ கொடூர‌காரர்க‌ளை கொன்றானே உத்த‌ம்சிங். அவ‌னை நாம் ந‌ம்முடைய‌ நினைவில் ஏந்துவோம் இந்நாளில்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                                    *******&lt;br /&gt;உத்தம்சிங் நூற்றாண்டு விழா:&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.&lt;br /&gt;&lt;br /&gt;ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் - பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமைக் கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நினைவை, இலட்சியத்தைப் போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசத் என்கிற உத்தம்சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுகாரன்களையும் குண்டுகள் தீரும்வரை சுடும்படி உத்தரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.&lt;br /&gt;&lt;br /&gt;“துப்பாக்கி ரவைதீரும்வரை சுடும்படி உத்தரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர்தான் இன்று தேச பிதாவாகப் போற்றப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன், கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ. டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம்சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்திய புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து- இசுலாமிய - சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம்முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக்கொண்டான். “மதத்தின் பெயரால் என்மக்களிடம் என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 -ல் பிரிட்டனுக்கு போய்ச் சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர் காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு- பரிசு பெற்று பதவி உயர்வு பெற்று லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ.டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம்சிங் அவனது மாளிகையில் பணியாளாகா சேர்ந்தான். இரகசியமாகப் பலிவாங்கினால் எஜமான் -பணியாள் தகராறாகக் கருதப்படும். அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீகார், சௌரிசௌரவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப் போனவன் உத்த்ம்சிங். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு, சுகதேவைத் தூக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. “அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து, “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர், மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன், தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக்கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். “அறியாமல் - மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேகத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அலல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தம்சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வதுதான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும், பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய - காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை- உரையாடல் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே சமயம் நாட்டு விடுதலை சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கும், நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் “கத்தியின்றி இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள்தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களை பூசை அறைத் தெய்வங்களாக்கி “தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பகத்சிங்- உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் பாசிச மத வெறியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்தூக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னொரு ஜாலியன்வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்துக் கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப்பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப்போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஒட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தை உட்பட 17 பேரைக் கொன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “ஜாலியன்வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக்கமிசன் கண்துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம்பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை - பயங்கரவாத நிறுவனங்களால்தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வ்ன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாவற்றிலும் சாதாரணமக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டுஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்விமுறையின்றி கொல்லப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரௌலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதந்தூக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கைகளை அடையலாம். ஆகவே, அகிம்சைவழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பகத்சிங், உத்தம்சிங் வழியிலேபோய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்றுதான் காந்தி- நேரு - ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஒரு ரௌலட் சட்டம்தான் இருந்தது. இன்று “தடா”, “பொடா”, “மிசா”, “மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் “ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள் திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்விமுறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை- புரட்சித் தீயை அணைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிதுபுதிதாக பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : புதிய கலாச்சாரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/387134100050220261-4314658433604231176?l=mahasocrates.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mahasocrates.blogspot.com/feeds/4314658433604231176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=387134100050220261&amp;postID=4314658433604231176' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4314658433604231176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/387134100050220261/posts/default/4314658433604231176'/><link rel='alternate' type='text/html' href='http://mahasocrates.blogspot.com/2008/08/blog-post.html' title='உத்தம்சிங் என்றொரு மாவீரன்!'/><author><name>மகா</name><uri>http://www.blogger.com/profile/08300347483386577943</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='23' src='http://photos1.blogger.com/x/blogger2/5349/47257580572536/240/z/150025/gse_multipart20963.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-387134100050220261.post-8528173574745070684</id><published>2008-07-17T06:31:00.000-07:00</published><updated>2008-07-21T05:06:05.427-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>மகரஜோதி பொய்! - மருதையன்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_1TXUK48wyFo/SH9LJLztLpI/AAAAAAAAAEc/aMjiLIBXYHM/s1600-h/jothi_hi.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_1TXUK48wyFo/SH9LJLztLpI/AAAAAAAAAEc/aMjiLIBXYHM/s320/jothi_hi.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223976713933631122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; ""சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; "இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?' என்ற கேள்விக்கு ""சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது'' என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  ""தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்'' என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். ""அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா'' என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை.  அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய "குச்சி ஐஸ்' வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! ""முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை'' என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? ""பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை'' என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! ""குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்'' என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு.  இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, "அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல'  என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; "இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு' என்று சொன்னால், "இல்லையில்லை,  அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது  எனவே தெய்வீகமானது' என்று கத்துகிறார் இராம. கோபாலன். "அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது' என்று சொன்னால் "இல்லையில்லை, அது இயற்கையானது  எனவே தெய்வீகமானது' என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ""கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?''  என்று குமுறியிருக்க வேண்டாமா? "அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்' என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். ""பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக
